Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாஜக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது …

திருவாரூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகரஜ் ... திருவாரூர் அருகே பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டபட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது  செய்து, மாவட்ட காவல்துறை  அதிரடி நடவடிக்கை. மேற்றொண்டது. மேலும் மேலும்  அவ்வழக்கில் முதல் குற்றவளியும் முக்கிய குற்றவாளியாகவும்...

பேருந்தில் சென்ற பயணிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்து வைத்த தஞ்சாவூர் மாமன்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்...

தஞ்சாவூர், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... அடிக்கிற வெயிலில் நா வறண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் பேருந்தில் ஏறி தர்பூசணி, நீர்மோர் வழங்கி தாகம் தீர்த்தார் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி தஞ்சை பழைய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட்,...

திமுக மாணவர் அணி சார்பில் திருவள்ளூரில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா : முன்னாள்...

திருவள்ளூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திமுக மாணவர் அணி சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ...

கொண்டைக்கரையில் தே.மு.தி.க. சார்பில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா …

மீஞ்சூர், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,  மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற...

மாதர்பாக்கத்தில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திமுகவில் குடும்பத்துடன் இணைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ….

பொதுமக்கள் பயன் பாட்டிற்காக மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் திமுகவில் டி.ஜே.கோவிந்தராஜ் முன்னிலையில் இணைத்துக் கொண்டார். https://youtu.be/XG8ayjDsDj8 மாதர்பாக்கம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 5 இடங்களில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல்கள் திறப்பு விழா …

மீஞ்சூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களிடையே எழும் தாகத்தையும், சோர்வையையும் போக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நீர்மோர் பந்தலை திறப்பது மட்டுமல்லாது தொடர்ந்து தங்கு தடையின்றி கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு அச்சேவையினை செய்திடல் வேண்டும்...

பொது மக்களை தேடித் தேடிச் சென்று, பல்வேறு வகையிலான பழம் மற்றும் குளிர் பானங்களை கொடுத்து பிறந்த நாளைக்...

சீர்காழி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. சீர்காழியில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் அப்பகுதி மக்களை தேடி தேடி சென்று அவர்களின் தாகத்தையும் களைப்பையும் போக்கும் வகையில் 1 டன் தர்பூசணி, 1000...

பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் :...

காஞ்சிபுரம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … 20 க்கும் மேற்பட்ட பழ வகைகள் அடுக்கி வைத்து, மிகப் பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்க கூடிய கோடைக்கால நீர் மோர் பந்தலை காஞ்சிபுரம் அதிமுக ஏற்பாடு செய்து இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் விழா...

அதிமுக சார்பில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா : சிறுனியம்...

ஊத்துக்கோட்டை, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சிறுனியம் பலராமன் மற்றும் முன்னாள் கும்மிடிபூண்டி சட்ட உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார்  திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்...

ஆட்டோ ஓட்டுநர் சீருடை அணிந்துக் கொண்டு மே தினக் கொடியேற்றிய கும்பகோணம் மாநகர மேயர் சரவணன் …

கும்பகோணம், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணத்தில் உயர் பதவிக்கு வந்தாலும் பழைய தொழிலை மறக்காமல் ஆட்டோ ஓட்டுனர் சீருடையில் மே தின கொடியேற்றிய மேயர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS