Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வீடுவீடாக சென்று அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் :...

திருவள்ளூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளரை வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் திமுக அரசின் குறைகளை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரிக்க வேண்டும் என திருவள்ளூர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை...

ஒரேநாடு ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியல் – இந்தியா பல்வேறு மொழி மற்றும் கலச்சாரங்களை கொண்ட நாடு...

திருவள்ளூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் கொண்ட நாடாகும். அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும் என திருவள்ளூரில் நடைப்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். https://youtu.be/e1UvACi3AEk திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில்  நேற்று...

புதுச்சேரியில் நடைப்பெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : விளையாட்டு வீரர்களை வீடு வீடாக சென்று சந்தித்து மீண்டும்...

புதுச்சேரி, மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அதன் மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாநில மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, புதுச்சேரி மாநில...

கேரம் விளையாடி இளைஞர்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் …

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் இணைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார். https://youtu.be/FPJl2s4B0ws திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெகதீஷ் சந்தர், தனது கட்சி நிர்வாகிகளுடன்...

பந்தநல்லூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற பா.ம.க வேட்பாளர் …

கும்பகோணம், மார்ச். 31 – தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பந்தநல்லூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் முதற் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் எதிர்...

முத்துப்பேட்டை கோரையாற்றில் படகில் ஏறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரசார் … மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,...

முத்துப்பேட்டை, பிப் . 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி … திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் மீன் மார்கெட் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தூத்துக்குடி குலசேகரபட்டிணம்...

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி …

திருவாரூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் .. திருவாரூர் தெற்கு வீதியில் அதிமுக சார்பில் நாகை அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசும் போது மூன்றாண்டுகளாக தெருத்...

அ.ம.மு.க கட்சியின் 7 வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற விழா : பட்டாசு...

கும்பகோணம், மார்ச். 16- தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 7ஆம் ஆண்டை முன்னிட்டு நேற்று செட்டிமண்டபம் அருகில் பட்டாசு வெடித்தும் அக்கட்சியின் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவுவினை அக்கட்சியின் சார்பில் வழங்கினார்கள். அந்நிகழ்ச்சியில்...

அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற மிகப் பிரமாண்டமான மனிதச் சங்கிலிப் போராட்டம் ..

காஞ்சிபுரம், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பு சட்டை மற்றும் பேஜ் அணிந்து அதிமுகவினர் நடத்திய மிகப் பிரமாண்டமான மனித சங்கலி போராட்டம். போதை...

இஸ்லாமியர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை கிடைக்காமல் போனதற்கு முழு முதற் காரணம் அதிமுகதான்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

தஞ்சாவூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வாக்கெடுப்பில் இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உரிமை கிடைக்காமல் போனதற்கு முழுமுதற் காரணம் அதிமுகதான் என திருவாரூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி சிவா குற்றச்சாட்டு எழுப்பினார். தமிழகத்தில் திமுக தலைமையிலான  இந்தியா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS