Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சங்கீத மும்மூர்த்திகள் அவதார ஜென்ம பூமியில் பஞ்சரெத்தின கீர்த்தனைகள் பாடி இசை ஆராதனை செய்த 200 க்கும் மேற்பட்ட...

திருவாரூர், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்.. ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: சங்கீத மும்மூர்த்திகள் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் பஞ்சரெத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்தனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 257வது ஜெயந்தி...

புத்தாடை அணிந்து புனித ரமலான் திருநாளைக் கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள் : மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு பின்பு ஒருவருக்கொருவர்...

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து  அவர்கள் அன்போடு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கொண்ட தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய...

கீழ ஓகை கிராமத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ப்ரணவாம்பிகை ஸ்ரீ ஞானம்பிகை சமேத ஸ்ரீஆதிகைலாசநாதர் ஆலய அஷ்டபந்தன...

குடவாசல், மார்ச். 10 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கீழ ஓகை கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ப்ரணவாம்பிகை, ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஆதி கைலாசநாதர் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் சுற்றுப்புற...

கரந்தையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகருணாசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா …

கரந்தை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் கரந்தை‌யில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம் தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்...

திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருத்தேரோட்டம் ….

கும்பகோணம், டிச. 09 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு 11 நாட்கள் விழா நடைப்பெறுவது வழக்கமாகும். அதன் ஒரு பகுதியாக இன்று...

கும்பகோணம் : சிவசூரியபெருமாள் திருக்கோயிலில் தைமாத ரதசப்தமி பெருவிழா …

கும்பகோணம், பிப். 5 - கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் இன்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம்...

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: ஜென்ம பூமியில் கர்நாடக சங்கீத இசை...

திருவாரூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமா சாஸ்திரிகள், ஸ்ரீசத்குரு தியாகராஜர், ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் கி.பி.17ம் நூற்றாண்டில் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து இசை என்ற சொல்லுக்கு...

கால்களை ஆரத் தழுவிய கடலலையில் ஆடிப்பாடி ஆரவாரம் செய்த பார்வைத் திறன் இழந்த மாணாக்கர்கள் ..

தஞ்சாவூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர். அவர்களின் கனவை...

90 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் …

கும்பகோணம், ஜூன், 01 – கும்பகோணம் அருகேவுள்ளது, கொரநாட்டுக்கருப்பூரில் பெட்டி காளியம்மன் ஸ்தலமான அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயிலாகும். மேலும் இவ்வாலயத்தில் பல்வேறு விநோதமான நிகழ்ச்சிகள் நடைப்பெறும். இந்நிலையில் இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாக நட்சத்திர தினமன்று திருத்தேரோட்டம் கடந்த 1943 ஆம் ஆண்டு...

சுவாமிமலையில் ஸ்ரீசுவாமிநாத சுவாமி வழிப்பாட்டுக் குழுவினர் சார்பில் நடைப்பெற்ற மார்கழி மாத பவுர்ணமி கிரி வலம் …

கும்பகோணம், டிச. 27 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழுவினர் சார்பில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர். https://youtu.be/aR3nkhciw2E சுவாமிமலையில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS