திருவாரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஓடம்போக்கி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி ..
திருவாருர், செப். 04 -
திருவாரூரில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் முழுவதும் பிரதிஷ்டை செய்து வழிபாடு வந்த சிலைகளும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் எடுத்து வரப்பட்டு, அனைத்து சிலைகளையும் திருவாரூர் நகரின் முக்கிய பகுதியில் இருந்து,...
கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரமோற்சவத் திருவிழா ..
காஞ்சிபுரம், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…
உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
https://youtu.be/OU7kom5kuTQ
இன்று அதிகாலை 2 மணி அளவில்...
முதல்சேரி அருள்மிகு ஸ்ரீ பூமாரி அம்மன் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா ..
தஞ்சாவூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள முதல்சேரி அருள்மிகு ஸ்ரீ பூமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டுக் கோட்டையிலிருந்து இன்று இரவு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தப்பாட்டம் இசை எழுப்பியும், மேலும்...
திருக்கொள்ளம்பூதூர் கிராமத்தில் நடைப்பெற்ற சித்தர் இடைக்காடர் அவதாரநாள் 3 ஆம் ஆண்டு திருவிழா ..
திருவாரூர், செப். 20 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, திருக்கொள்ளம்பூதூர் கிராமத்தில் முப்போகம் நெல் விளைய அருள்புரிந்து வரும் சித்தர் இடைக்காடர் அவதாரநாள் 3 ஆம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது.
https://youtu.be/lxZG8FW5PqI
இவ்விழாவினை தொடர்ந்து அருள்மிகு சௌந்தர்ய நாயகி சமேத வில் வாரண்யேஸ்வரர் சுவாமி திருத்தலத்தில் கிராமவாசிகள் பால்குடம் எடுத்துவர ...
கீழ ஓகை கிராமத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ப்ரணவாம்பிகை ஸ்ரீ ஞானம்பிகை சமேத ஸ்ரீஆதிகைலாசநாதர் ஆலய அஷ்டபந்தன...
குடவாசல், மார்ச். 10 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கீழ ஓகை கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ப்ரணவாம்பிகை, ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஆதி கைலாசநாதர் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் சுற்றுப்புற...
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 36 வகையான வாசனைத் திரவியங்களோடு கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரருக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்...
கும்பகோணம், டிச. 27 -
தஞ்சை மாவட்டம், கும்பகோண மாநகரில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ஆருத்ரா தரிசனமாகும். அந்நாளில் சிவபெருமானின் தெய்வீக நர்த்தன தரிசனத்தை உலக மக்கள் கொண்டாடி வணங்கும் நாளாக அது கொண்டாடப்படுகிறது. மேலும் அது மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ...
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயில் பகல் பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளில் பக்தர்களுக்கு ஆண்டாள் அலங்காரத்தில்...
கும்பகோணம், டிச. 20 -
108 திவ்ய தேசங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாளான நேற்று ஆண்டாள் அலங்காரத்தில் ஸ்ரீசாரங்கராஜா பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம்...
நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் நடைப்பெற்ற வைகாசி பிரமோற்சவ விழா …
கும்பகோணம், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்...
கும்பகோணம் அருகே 108 வைணவ தலங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று வைகாசி பிரம்மோற்சவம் முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது...
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: ஜென்ம பூமியில் கர்நாடக சங்கீத இசை...
திருவாரூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமா சாஸ்திரிகள், ஸ்ரீசத்குரு தியாகராஜர், ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் கி.பி.17ம் நூற்றாண்டில் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து இசை என்ற சொல்லுக்கு...
ஆதிரெங்கம் சேகல் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி மருளாளிகள் அறக்கட்டளை நடத்தும் மாசிமகா சிவராத்திரி மகோற்சவம் : மாபெரும் பால்குடம் மற்றும்...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரங்கம் (சேகல்) கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ பெரிய தம்பிரான், ஸ்ரீ அகோர வீரபத்திரன், ஸ்ரீ இருளன் ஸ்ரீ பெரியநாயகி ஆலய...
























