கொற்கை ஊராட்சி அருள்மிகு நாகலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கால பைரவர் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், டிச. 08 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கொற்கை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர், ஆலய வளாகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ காலவைரவர், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொற்கை ஊராட்சியில் மிகப்பெரிய நாகமரம் அமைந்துள்ளது. அதன் கீழே...
பொன்னேரி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை...
ஆரணி, செப். 09 -
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி தமிழ் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. கணபதி பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைபெற்ற இக் கும்பாபிஷேக விழாவில் புண்ணிய நதிகளில் இருந்து...
21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைப்பெற்ற மேலக்காவேரி ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், பிப். 24 –
கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் மூன்றாவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம் அன்னை ஆதிபராசக்தியானவள் அகில புவணங்களையும் படைத்து காத்து ரக்ஷப்பதற்காக எண்ணிலா நாமரூபங்கள் கொண்டு அருளாட்க்ஷி செய்து வருகின்றாள்.
மேலும் இவ்வாலயத்திற்கு வேண்டி வருபவர்களுக்கு வேண்டுவன அருளும்,...
வெகு பிரசித்திப்பெற்ற நாகரசம்பேட்டை அருள்மிகு ஸ்ரீஅழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தூக்குத் தேர் பெருவிழா : 4 டன்...
கும்பகோணம், மே. 09 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாகரசம்பேட்டையில் அமைந்துள்ளது புகழ்மிக்க அழகு நாச்சியம்மன் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் தூக்குதேர் பெரும் விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்றே அப்பெருவிழா இந்தாண்டு கடந்த 25ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது....
பல்லவர் மேடு வ.உ.சி நகர் அருள்மிகு ஸ்ரீமகா தீபாஞ்சலியம்மன் ஆலத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா : அம்மனை...
காஞ்சிபுரம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பல்லவர் மேடு வா.ஊ.சி நகரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ மகா தீபாஞ்சாலியம்மன் ஆலயமாகும்.
அவ்வாலயத்தின் கும்பாபிஷேகப் பணி செய்திட அவ்வூர் மக்கள் முடிவெடுத்து அதற்கான புரணமைக்கும் பணி நடைபெற்று அப்பணி நிறைவடைந்தததை...
திருவாடுதுறையில் நடைப்பெற்ற வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 67 ஆம் ஆண்டு காவடி பால்குட திருவிழா …
மயிலாடுதுறை,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறையில் அருள் பாலித்துவரும் வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயத்தின் 67 ஆம் ஆண்டு காவடி மற்றும் பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம்...
மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...
மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள்.
மேலும் மாசி மாதத்தில்...
கீழக்கொட்டையூர் வாணியத்தெரு ஸ்ரீபாலமாரியம்மன் 112 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : சக்திக்கரகம், பால்குடம் மற்றும் அலகுக்காவடி...
கும்பகோணம், மே. 03 -
கும்பகோணம் கீழகொட்டையூர் வாணியத் தெருவில் உள்ள பாலமாரியம்மன் திருக்கோவில் 112 ஆம் ஆண்டு சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டப் பக்தர்கள் சக்திக்கரகம் பால்குடம் அலகுக்காவடி எடுத்து வந்து விழாவில் பங்கேற்றனர்.
https://youtu.be/VSx8LTdFggA
இத்திருவிழா தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு...
புங்கம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற ராமானுஜருக்கு வைர கிரீடம் சூட்டும் விழா …
மீஞ்சூர், மே. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமன் நாராயண பிருந்தாவனம். இங்கு அமைந்துள்ள சீனிவாச பெருமாளுக்கு 1006 ஆம் ஆண்டு மகோத்சவம் திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீ வரத எத்திராஜா ஜீயர் சாரிடிரெபிள் டிரஸ்ட் சார்பில் வடக்காஞ்சி என அழைக்கப்படும்...
10 அடி பள்ளத்தில் உள்வாங்கிய கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் திருத்தேர் : ஐந்து ஜேசிபி எந்திரங்கள் கொண்டு மீட்கும்...
கும்பகோணம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலின் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது தெற்கு வீதி வழியாக வந்த தேர் ராமசாமி கோவில் அருகே...


























