கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயப் பங்குனி உத்திர பெரு விழா …
திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா...
சக்காரப்பள்ளி சப்தஸ்தான விழாவில் நடைப்பெற்ற சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி …
தஞ்சாவூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள சக்கராப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை அருகே சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழாவில் முன்தினம் அதிகாலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள்...
உழவர்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309 ஆம் ஆண்டு பெருவிழா …
புதுச்சேரி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்...
திருத்தணி முருகன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா …
திருத்தணி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ...
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கி போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனியாக வருகை தந்து விறுவிறுவென கோயிலுக்கு...
15 ஆண்டுகளுக்கு பின்பு வெகுச் சிறப்பாக மானம்பாடி அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம், ஜூன். 25 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மானம்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்பு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோபுரத் தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
திருவிடைமருதூர்...
திருவாரூர் தண்டலையில் நடைப்பெற்ற ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் : திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
திருவாரூர், ஆக. 24 -
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு இணைந்து நடத்தும், ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/f4TEjWawAEk
நேற்று மாலை 4 மணிக்கு பக்தி இன்னிசையுடன் துவங்கி இரவு...
திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய இந்திரப் பெருவிழா ..
சீர்காழி, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருவெண்காடு கிராமத்தில், தேவாரப் பாடல் பெற்ற அருள்மிகு ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது.
மேலும் காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில் சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம்,...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கீழ எருக்காட்டூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில்களின் குட...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீழ எருக்காட்டூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அக் குடமுழக்கு விழாவில் 3000 க்கும் மேற்பட்டோர்...
நூறாண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற பெருவிழா …
கும்பகோணம், ஆக. 07 –
கும்பகோணம் மாகரத்தில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டு தோறும், பத்து நாட்கள் நடைப்பெறும் பெருவிழா பெருமை வாய்ந்ததாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் அப்பெருவிழா இன்று ப்பகுதியில் நடைப்பெற்றது. அதில், அலங்கார அன்னையின் உருவம் வரையப்பெற்ற புனிததிருக்கொடி பேண்டு வாத்தியங்கள்...
மூன்று நாட்கள் நடைப்பெறும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத் தெப்பத் திருவிழா : பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க...
திருவாரூர், மே. 26 –
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் தெப்பத்திருவிழா நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வெகுச்சிறப்பாக தொடங்கியது. இவ்விழா எதிர் வரும் 27 ஆம் ( நாளை ) தேதி வரை நடைபெறுகிறது. மேலும், பிரசித்திப் பெற்ற இத்தெப்பத் திருவிழாவினை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி...


























