கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் அதிகாலை முதல் புனிதநீராட குவிந்த ஆயிரக்கணக்கனோர் ..
கும்பகோணம், பிப். 17 -
கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மகாமகத் திருக்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் புனித நீராடி, முன்னோர்களின் ஆசி வேண்டி தர்ப்பணங்கள் அளித்து அருகிலுள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
https://youtu.be/uwJk7VOIpYE
மாசிமகம் சிறப்பு
எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசிமாதத்தில் வரும் மகம் நட்சத்திரம்...
அய்யாநல்லூர் அருள்மிகு ஸ்ரீமாணிக்கநாச்சியார் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளாக பங்கேற்ற மக்கள் மனமகிழ்வுடன் சுவாமி...
கும்பகோணம், ஆக. 27 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யாநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமாணிக்க நாச்சியார் அம்பாள், ஸ்ப்த கன்னிகள், நாகாத்தம்மாள், மற்றும் கருப்புசாமி தெய்வங்கள் தனித்தனி சன்னதிகள் கொண்ட அவ்வாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள்...
முப்பெரும் தேவியரும் ஒன்றாக இணைந்து பலவண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்க, கும்பகோணம் மகாமகம் திருக்குளத்தில் தெப்போற்சவம் நடைப்பெற்றது
கும்பகோணம், மார்ச். 19 -
https://youtu.be/_gtzNvemHPA
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தில் நேற்றிரவு நடைபெற்ற தெப்போற்சவத்தில் மந்திரபீடேஸ்வரியான ஸ்ரீ மங்களாம்பிகை நடுநாயகமாக வீட்டிருக்க, அவரின் இருபுறமும், கலைமகளும், அலைமகளும் விண்சாமரம் வீசியபடி இருக்க, முப்பெரும் தேவியரும் ஒருசேர பலவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய...
பெருமங்கலம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி...
திருவாரூர், டிச.10 -
மிக பழமையானதும், நரசிம்மருக்கு என தனி ஆலயமாக விளங்கும் திருவாருர் மாவட்டம் பெருமங்கலம் அருள்மிகுஸ்ரீதேவி, பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயத்தில் பவித்ரோஸவத்தை முன்னிட்டு, அருள்மிகு யோக நரசிம்மருக்கும், உற்சவர் சீனிவாச பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனமும் தீர்த்தவாரியும் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் யோக நரசிம்மருக்கு அரிசிமாவு,...
கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் ஆலயத்தின் 135 வது ஆண்டு மாசிமாத ஸ்ரீபச்சை பத்ரகாளியம்மன் வீதிவுலா … சுவாமி தரிசனம்...
கும்பகோணம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் மடத்து தெருவில் அமைந்துள்ள படைவெட்டி மாரியம்மன் கோவிலில் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் படைவெட்டி மாரியம்மன் ஆவர்.
மேலும் அக்கோவிலின் திருச்சுற்றில் தென்பாகத்தில் பத்ரகாளியம்மன் சன்னதியும், அதை அடுத்து...
தஞ்சை பெரியக் கோவிலில் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் …
தஞ்சாவூர், மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.
https://youtu.be/QcvGx5StK14
அத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும்....
தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...
வலங்கைமான் பகுதியில் கோவில் பூட்டைவுடைத்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்...
வலங்கைமான், ஏப். 10 -
வலங்கைமான் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் திருக்கோவிலின் பூட்டை உடைத்து சுமார் ரூபாய் 20000 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்ககளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலம் பகுதியில் சோத்திரியம் கிராமத்தில் அமைந்துள்ள...
கும்பகோணம் : ஸ்ரீசக்கரபாணிசுவாமி விஜயவள்ளி தாயார் திருக்கல்யாண வைபவம் …
கும்பகோணம், மார்ச். 29 -
கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு நேற்றிரவு சக்ரபாணிசுவாமிக்கும், விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/QgyLq3klB2I
கும்பகோணத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றானதும், மகாமக திருவிழா தொடர்புடைய...
உத்திரமேரூர் அன்னை வேளாங்கன்னி மாதா கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : மர்ம நபர்களை பிடிக்க போலீசார்...
காஞ்சிபுரம், செப். 15 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்நிலையில் அவ்வாலயத்தின்...

























