சனிபெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரன் குடும்ப சமேதமாக உள்ள திருநறையூர் அருள்மிகு ஸ்ரீஇராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை...
கும்பகோணம், மார்ச். 29 –
கும்பகோணம் அருகே திருநறையூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் சனீஸ்வரபகவான் மந்தாதேவி, ஜெஷ்ட்டாதேவி என்ற இரு மனைவிகளோடும், மாந்தி மற்றும் குளிகன் என்ற தனது இரு மகன்களுடன் காகை வாகனம் மற்றும் கொடிமரம் பலி பீடங்களுடன் தனி...
திருவோணமங்கலம் கிராமத்தில் நடைப்பெற்ற மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய தீமிதி திருவிழா ..
திருவாரூர். ஏப். 25 -
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் திருவோணமங்கலம் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/1USginLeH50
இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு கையில் காப்பு கட்டப்பட்டு அருகில் உள்ள அமராவதி ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து தெரு...
22 தினங்களில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியலில் சேர்ந்த பக்தர்களின் காணிக்கை ரூ. 1 கோடி : கோயில்...
திருத்தணி, மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்துப் படை வீடுகளில் ஒன்றாகும்.
இத்திருக்கோயிலுக்கு ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை மற்றும்...
நெல்லிக்காவல் அருள்மிகு ஸ்ரீநெல்லிவனநாத ஸ்வாமி திருக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற சூரியபூஜை ….
திருநெல்லிக்காவல், மார்ச். 05 -
திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருநெல்லிவனநாதேஸ்வர சுவாமி திருக்கோயிலில், தமிழாண்டு மாசி மாதம் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் திருக்கோவிலில் சூரிய பகவானை வழிபடும் சூரிய பூஜை நடைபெற்று வருகிறது.
மேலும் இக்கோயிலின்...
சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயில் திருத்தேரின் வெள்ளோட்டம் .. ஏராளமானோர் வடம் பிடித்து இழுக்க வீதிகளில் தேர் பவனி...
கும்பகோணம், ஏப். 06 -
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள சித்திரை தேரின் திருப்பணி இரு ஆண்டுகளுக்கு பிறகு, ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று, திருத்தேர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, புனிதநீர் நிரப்பிய கடத்தை தேரில் ஸ்தாபித்து,...
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த தீமிதி விழா ..
காஞ்சிபுரம், மே. 29 -
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சுபேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம்...
கும்பகோணம் மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கிய நவராத்திரி திருவிழா..
கும்பகோணம், செப். 27 -
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும், மகாமக பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சைவத்தலங்களில் முதன்மையானதுமான மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு உற்சவருக்கு நிறைமணி (எ) தேவேந்திர பூஜை அலங்காரத்துடன் காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு...
வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு திருச்சேறை அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்க வாசல்...
கும்பகோணம், டிச. 23 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் 12 வது தலமான விளங்கி வரும், திருச்சேறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல...
கரந்தையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகருணாசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா …
கரந்தை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில் என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்...
கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.. கும்பகோணம் பந்தடிமேடை காத்தாயிம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோவில் 113 வது ஆண்டு பங்குனி...
கும்பகோணம், மார்ச். 18 -
கும்பகோணம் பந்தடிமேடை காத்தாயியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 113வது ஆண்டு பங்குனி திருநடனப்பெருவிழா இன்று காலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
https://youtu.be/lrZUmRmFF2U
கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பந்தடிமேடை காத்தாயியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருநடனப்பெருவிழா...
























