உரிய ஆவணம் இல்லாமல் 2 சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 1.32 இலட்சம் பணம் பறிமுதல் :...
தஞ்சாவூர், மார்ச்.20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 1,32,000 பணத்தை எடுத்து வந்தவரிடம் இருந்து பறிமுதல் செயனர்..
திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறு...
திருவள்ளூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது வாக்கினை பதிவு செய்தார்….
திருவள்ளூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் தேர்தல் தொடங்கியது. மேலும் அதனைத்தொடர்ந்து, வி எம் நகரில் உள்ள ஆர் எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி உடன் வந்து தனது...
மில்லிங் செய்யாமல் சாலைப் போடக் கூடாது … மீறுவோர் மீது கடும் நடவடிக்கை … முதலமைச்சர் வலைதளத்தில் பதிவு
சென்னை, ஜன. 15 -
தமிழக முதலமைச்சர் வலைதளப்பதிவில் பின் வருமாறு தெரிவித்துயிருப்பதாவது; சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து "மில்லிங்" செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார்.
அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக...
1921 தமிழக மாணவர்கள் பத்திரமாக ஊர் திரும்பி விட்டார்கள் என்ற நல்ல செய்தி விரைவில் நமக்கு கிடைக்கும் :...
சென்னை, மார்ச். 11 -
தமிழ்நாடு முதலமைச்சர் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக அறிவிக்கப்பட்ட நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், நேற்று (10.03.2022) புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற...
அரசு அலுவலர்களுக்கு பணித்திறன் உயர்த்தும் பயிற்சிகள்; மக்களுக்கு பயன் படும் வகையில் அரசு சேவைகள் அமைய வேண்டும் –...
சென்னை, ஆக 1 –
முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைப்பெற்ற மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி அதன் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று...
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை:
நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்த...
இந்து மதத்தை அவமதிக்கும் திமுவிற்கும் இந்தி கூட்டணிக்கும் தாய்மார்களும், சகோதரிகளும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் : திருவாரூரில்...
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ்கோவிந்த்தை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துக் கொண்டு சிறப்புiரையாற்றினார்.
https://youtu.be/CAIHENslnj0
அப்போது பேசிய அவர், தமிழ்மொழி...
சுட்டெரிக்கும் வெயிலில் சுறுசுறுப்பாய் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் திமுக...
காஞ்சிபுரம், ஏப். 07 -
காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை விற்பனை செய்து பிரச்சாரம் மேற்கொண்டார் முன்னதாக அவருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் இரண்டு ஜேசிபி எந்திரம் மூலமாக பூக்களை தூவி வரவேற்று உற்சாகப் படுத்தினார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு...
ஏப் 19 ஆம் தேதி நடைப்பெற்ற திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு 68.26 சதவீதம்...
திருவள்ளூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
கடந்த 19 ஆம் தேதி நடைப்பெற்ற திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் 68.26 என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி மாதவரம் உள்ளிட்ட சட்டமன்ற...
கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அத்திப்பட்டு ஊராட்சி திமுக செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைப்பெற்ற பிரமாண்ட பிரச்சாரப் பேரணி...
அத்திப்பட்டு, ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில், நாளை மறுதினம் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று...






















