இலங்கை மக்களுக்கு உதவிட தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசுகொண்டு வந்த தனித்தீர்மானம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிவு...
சென்னை, ஏப். 29 –
இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகிவுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு சார்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்தார்.
அத்தீர்மானத்தில் இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகிவுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் அத்யாவசியப் பொருட்களை தமிழக அரசு வழங்கிட முடிவெடுத்து, சட்டமன்ற...
தமிழகத்தில் அதிகம் பதிவு நடைப்பெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் : வணிகவரி மற்றும்...
சென்னை, ஏப். 29 –
நேற்று சட்டமன்றத்தில் நடைப்பெற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை துறையின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தில் அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப்பணியை மேற்கொள்ளும் வகையில் சார் பதிவாளர் அலுவலங்கள் சனிக்கிழமைகளிலும் செயல் படும் என்ற...
பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள 24 வது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் 2022 போட்டி : ...
சென்னை, ஏப். 29 –
பிரேசில் நாட்டின் கேசியாஸ் டோசுல் என்ற நகரில் 24 வது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் 2022 போட்டிகள் எதிர்வரும் மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த...
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்புக் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து : சட்டமன்றத்தில்...
சென்னை, ஏப். 28 -
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களோடும், அரசு அதிகாரிகளோடும் பிரதமர் காணொளி வாயிலாக பேசியக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையைக் குறிப்பிட்டுச் சொல்லி விலைக் குறைப்பிற்கான நடவடிக்கைகளில் மாநிலங்கள் வழிவகைக் காணவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பெட்ரோல், டீசல் குறித்த விவாதம் நடைப்பெற்றது....
தஞ்சாவூர், பூதலூர் சாலையில் விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்
தஞ்சாவூர், ஏப். 27 -
தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94ஆம் ஆண்டாக...
களிமேடு தேர் விபத்தில் உயரிழந்த 11 பேர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் : தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்...
சென்னை, ஏப். 27 -
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை தேர் மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் உரை நிகழ்த்தினார்.
https://youtu.be/ovayNWhzf2Q
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று (27-4-2022) அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின்...
தமிழ்நாட்டிற்கு தேவையான அளவு நிலக்கரி வழங்க உதவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ..
சென்னை, ஏப். 22 -
தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு...
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புக்களுக்கான பொது நுழைவுத் தேர்வினை ஒன்றிய அரசு ரத்து செய்ய...
சென்னை, ஏப். 11 -
இன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வினை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார். அத்தீர்மானத்திற்கு பாஜக தவிர்த்து அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து பேசினார்கள் அதுக்குறித்து முதலமைச்சர்...
மாமல்லபுரம் காவல் நிலையத்தில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டாக்டர் சைலந்திரபாபு ஆய்வு …
செங்கல்பட்டு, மார்ச். 26 –
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டாக்டர் சைலந்திரபாபு இன்று காலை வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
https://youtu.be/mi8kSV5fDeo
உடன் மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கு. ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார். பின்பு அங்கிருக்கும் தினசரி குற்றப்பதிவு, வருகைப்பதிவேடு உள்ளிட்ட முக்கிய...
புதியக் கல்விக் கொள்கைக்கு எதிராக கொள்கை முடிவெடுக்க வேண்டும் .. தமிழக அரசுக்கு நாம்தமிழர் சீமான் வலியுறுத்தல்...
சென்னை, மார்ச். 25 -
நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அமைச்சரவையைக் கூட்டி, தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும். மேலும் மராட்டியம், மேற்கு வங்கம், கேரளா போல, உயர்கல்வியில் ஆளுநரின்...

























