Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று நடைப்பெறயிருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா...

சென்னை, ஆக. 23 -   கடந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1545 பள்ளிகளில் தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளி மாநில பொதுமக்களிடமும் சிறப்பான வர வேற்பை இத்திட்டம் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...

தலைமைச் செயலாளர் மற்றும் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் தலைமையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற ஆய்வுக் கூட்டம்...

சென்னை, ஆக. 05 - இன்று தலைமைமச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் ஒன்றிய அரசின் நிதித்உறை செயலாளர் முனைவர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கட்டம் நடைப்பெற்றது. இவ்வாய்வுக் கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் வழங்குவது குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. மேலும் இதில்...

கனாடாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் …

சென்னை, ஆக. 05 -   தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக கனடா நட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற அமைச்சர் நேற்று, அண்டாரியோ மாகாணம் டொரண்டோ நகரிலுள்ள மிசிசி ஷோக்குவா என்ற இடத்திலுள்ள சன்டைன் பார்ம்ஸ் எனும் நிறுவனத்திற்கு சென்று...

தமிழ்நாடு தலையாட்டும் பொம்மை மாநிலமல்ல : அமித்ஷாவின் இந்திக் குறித்த பேச்சிற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி …

சென்னை, ஆக. 05 – உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு, எதிர்வினை அளித்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளப் பதிவில், தமிழ்நாடு தலையாட்டும் பொம்மையல்ல எனவும், மேலும் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழை தொன்மையான மொழி...

பி.என்.ஒய்.எஸ், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கான 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு :...

சென்னை, ஜூலை. 30 – இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அரும்பாக்கம், சென்னை 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்து படிப்பிற்கான சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும்...

காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்...

சென்னை, ஜூலை. 28 – காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து, ஆரஞ்சு வகையாக அரசு மறு வகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு  தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும்,...

ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் : ஈராண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் ..

சென்னை, மே. 07 – தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஈராண்டுகள் நிறைவானதை முன்னிட்டு நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசு விழாவாக நடைப்பெற்றது. அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதிதாக ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஒய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கும், அதுப்போன்று...

தருமபுரி மாவட்டத்தில் நடைப்பெற்ற இறகுப்பந்துப் போட்டியின் போது மாரடைப்பால் உயிரிழந்த வட்டாட்சியர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை, பிப். 20 – தருமபுரி மாவட்டத்தில் நடைப்பெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப் பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக்கொண்டிருந்த வட்டாட்சியர் அதியமான் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அச்செய்தியினைக் கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரடைப்பால் உயிரிழந்த வட்டாட்சியர் அதியமான் மறைவு தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் அன்னாரது...

கரூர் மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கிட உத்தரவு

சென்னை, பிப். 20 – கரூர் மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் மரணச்செய்திக் கேட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் மேலும் அவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட உத்தரவுப் பிறப்பித்துள்ளார். குளித்தலை குறுவட்டம் சத்தியமங்கலம் கிராமம், கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்களிடையேயான கபடிப்போட்டி நடைப்பெற்றது. ( ஊர் சார்ந்த தனி...

ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்து நடைப்பெறும் 2 நாள் இணைய வழி கருத்தரங்கப் பயிற்சி : பயனாளிகள்...

சென்னை, பிப். 20 – தமிழ்நாடு அரசின் சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி மற்றும் உறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த 2 நாட்கள் இணையவழி கருத்தரங்க பயிற்சியினை எதிர் வரும் பிப்ரவரி 23 முதல் 24 ஆம் தேதி வரை மதியம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS