மாமல்லபுரத்தில் நடைப்பெற்று வரும் 44 வது சர்வதேச சதுரங்க போட்டியின் எட்டாவது நாளை முன்னிட்டு வீரர்களுக்கான சிறப்பு...
சென்னை, ஆக. 06 –
சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைப்பெற்று வரும் 44 வது சர்வதேச சதுரங்கப்போட்டியின் எட்டவாது நாளான இன்று அப்போட்டியில் பங்கேற்றுள்ள விளையாட்டு விரர்கள் மற்றும் வீரங்கணைகளுக்கான சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர்...
சுவாமிமலை சோழர் சிலம்பம் கழகம் சார்பில் நடைப்பெற்ற இரண்டாமாண்டு தனித்திறன் சிலம்பப் போட்டி : 500 க்கும் மேற்பட்ட...
கும்பகோணம், ஜூன். 20 -
தமிழக அரசு, தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்ப கலையை அங்கீகரித்து, அரசு பணிகளில் மூன்று சதவீதம் இடஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து ஏராளமான சின்னஞ்சிறு குழந்தைகள் ஆர்வமாக சிலம்பாட்டத்தை கற்று வருகின்றனர். இவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு மாவட்டத்திலிருந்து பல குழந்தைகள்...
ஆவடி அருகே 6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவில் நடைப்பெற்ற, இரண்டாமாண்டு கராத்தே போட்டி...
திருநின்றவூர், மே. 09 -
ஆவடி அருகேவுள்ள திருநின்றவூரில் நேற்று ,6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைப்பெற்ற இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டி, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் ஜெயா கல்லூரி விளையாட்டு திடலில்...
அம்பத்தூர் : ஏ க்யூப் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் இரண்டாமாண்டு துவக்க விழா .. சென்னை மாநகராட்சி மேயர்...
அம்பத்தூர், ஏப். 23 -
சென்னை அம்பத்தூர் அடுத்த கருக்கு பகுதியில் இயங்கி வரும் ஏ க்யூப் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப்...
ராசிபுரம்: தேசிய அளவிலான 2 நாள் வில்வித்தை போட்டி : 5 மாநிலங்களைச் சேர்ந்த 600 க்கும்...
இராசிபுரம், ஏப். 09 -
ராசிபுரத்தில் இரண்டு நாள் நடக்கும், தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், 5 மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளியில், இந்திய ஊரக விளையாட்டு வாரிய கோப்பைக்கான தேசிய அளவிலான போட்டி...
கும்மிடிப்பூண்டி : கண்ணாடிப் பேழைக்குள் பத்து நிமிடங்கள் முகசகுனி கபடாசனத்தை செய்து 9 வயது தனியார் பள்ளி மாணவி...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 19 -
கும்மிடிப்பூண்டியில், 9 வயது பள்ளிச்சிறுமி யோகாசனங்களில் மிகவும் கடினமான அந்தர் முகசகுனி கபடாசனத்தை பத்து நிமிடங்கள் தொடர்ந்து கண்ணாடிப் பெட்டிக்குள் செய்து தனியார் பள்ளி மாணவி நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மணிகண்டன்...
புதுதில்லியில் நடைப்பெற்ற தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டி : தங்கம் பதக்கம் வென்ற...
சென்னை, மார்ச். 14 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.3.2022) தலைமைச் செயலகத்தில், ஜனவரி 2022-ல் புதுடில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை வென்ற தமிழக இளைஞர்களை பாராட்டி, அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார்.
தமிழ்நாட்டினை வளர்ச்சி பாதையில்...
ரூ. 84.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, மார்ச். 14 -
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்திலும் ரூ.84.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர்...
ஆரணி எம்.பி.எஸ். விவேகானந்தா பள்ளி மாணவன் மாநில அளவில் நடைப்பெற்ற ஜூனியர் சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று...
ஆரணி, மார்ச். 12 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஆரணி பேரூராட்சியில் உள்ள எம்.பி.எஸ். விவேகானந்தா பள்ளி பேருந்து ஓட்டுனராக பணிபுரியும். பி.மண்ணார் என்பவரின் மகன் எம்.வாசுதேவன் இவர் ராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் உள்ள ஆயிரம் வைசிய பள்ளியில் 40வது தமிழ் நாடு மாநில சிலம்பம் ஜூனியர்...
தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ...
சென்னை, ஜன. 28 -
இன்று தலைமைச் செயலகத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைப்பெற்ற தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச்சேர்ந்த விளையாட்டு வீரர்கள்...

























