Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிலம்பக் கலைகளில் தாங்கள் கற்றுக்கொண்ட திறன்களை வெளிக்காட்டி மாராயப் பட்டைகளை பெற்ற 200க்கும் மேற்பட்ட தஞ்சாவூர் மாணவ, மாணவிகள்...

தஞ்சாவூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், வின்னர் மல்டி மியுரல் அகாடமி தற்காப்பு கலை பன்னாட்டு பயிற்சி பள்ளி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் அறக்கட்டளை,  அருள்மொழி கலை இளையோர் மன்றம் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் சிலம்பம் அரங்கேற்றம் மற்றும்...

கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கால்பந்துப் போட்டி : ஐந்து மாவட்டங்களில் இருந்து...

கும்பகோணம், ஜன. 22 - கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியினை அப்பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சக்கரபாணி, செயலாளர் சிவகுமார், ரோட்டரி சங்கம் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ்...

தேசிய அளவில் நடைப்பெற்ற குத்துச் சண்டை போட்டியில் 9 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற காஞ்சி வீரர்கள் …

காஞ்சிபுரம், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தேசிய அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி‌ 9 க்கும் மேற்பட்ட பதக்கங்களை காஞ்சி வீரர்கள் வென்றனர். தமிழ்நாடு ரிங் ஃபைட் அசோசியேஷன் (RING FIGHT ASSOCIATION) சார்பாக அரக்கோணத்தில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி‌ நடைபெற்றது.இந்த போட்டியானது கடந்த மாதம்...

கண்டபேருண்டாசனத்தில் உலக சாதனைப் படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி …

சின்ன ஓபுளாபுரம், சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், லட்சுமி தம்பதியரின் மகள் எஸ்.மைத்ரா, வயது 7. மேலும் மைத்ரா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம்...

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 20 வயது சிறுவன் உயிரிழந்தார் …

நன்னிலம், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்... திருவாரூர் மாவட்டம், நன்னிலம்  மணவாளன் பேட்டை காலனி தெருவை  சேர்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள்.. மற்றும் 20 வயதுடைய ஒரு மகன் அஜித் குமார் என மொத்தம் 7 பிள்ளைகள்  உள்ளனர். இந்நிலையில். அஜித்குமார் மற்றும் அதே...

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் …

சென்னை, ஜன. 19 – ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் 16 நாடுகள் பங்கேற்கும் 15 வது ஆண்களுக்கான உலகக்கோப்பை  ஹாக்கி நடைப்பெற்று வருகிறது. அதனைக் காணவும், மேலும் அம்மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் பார்வையிடவும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

சுவாமிமலை சோழர் சிலம்பம் கழகம் சார்பில் நடைப்பெற்ற இரண்டாமாண்டு தனித்திறன் சிலம்பப் போட்டி : 500 க்கும் மேற்பட்ட...

கும்பகோணம், ஜூன். 20 - தமிழக அரசு, தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்ப கலையை அங்கீகரித்து, அரசு பணிகளில் மூன்று சதவீதம் இடஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து ஏராளமான சின்னஞ்சிறு குழந்தைகள் ஆர்வமாக சிலம்பாட்டத்தை கற்று வருகின்றனர். இவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு மாவட்டத்திலிருந்து பல குழந்தைகள்...

இத்தாலி இன் லயன் ஹாக்கி இன்டர்நேசனல் போட்டியில் விளையாட தேர்வாகிவுள்ள தஞ்சை மாணவருக்கு குவியும் பாராட்டு …

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... இத்தாலியில் செப்படம்பர் மாதம் நடைபெறவுள்ள இன் லயன் ஹாக்கி இன்டர்நேஷனல் போட்டியில் விளையாட தமிழகத்தில் இருந்து தேர்வாகிவுள்ள தஞ்சையை சேர்ந்த செல்வசுந்தரம் என்ற மாணவரை அவரது வீட்டருகே உள்ள அக்கம் பக்கத்து வீட்டுக்கார ர்கள் மற்றும் அப்பகு மக்கள்...

எதிர் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதி நடைப்பெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி தாகூர் கலைக்...

புதுச்சேரி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. எதிர் வருகின்ற நான்கு மற்றும் ஐந்தாம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நேரலை நிகழ்ச்சி புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளதாக டாடா ஐபிஎல் ஆபரேஷன் மேனேஜர் அமித் சித்தேஸ்வர் தெரிவித்துள்ளார். https://youtu.be/EHa2yIGEw7Y அது...

தஞ்சையில் போதைப் பொருள் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் நோபல் உலக சாதனை புத்தகத்தகத்தில் இடம் பெற்ற சிலம்ப...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூரில் நடைப்பெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சாதனை நிகழ்வில்  300 சிலம்ப வீரர்கள் ஒற்றை சிலம்பத்தை தலைக்கு மேல் சுழற்றியவாறு 3 நிமிடங்களில் 90 முறை உட்கார்ந்து எழுந்து சாதனை புரிந்தனர். அச்சாதனை நோபல் உலக சாதனை  புத்தகத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS