Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர் புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...

புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் காவல் நிலைய அதிகாரிகளின் தொலைப்பேசி எண் தாங்கிய பதாகைகள் ..

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி நகர பகுதிகளில் கஞ்சா விற்பனை, பொது இடங்களில் மது அருந்துபவர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காவல் துறையினரை தொடர்பு கொள்ளும் விதமாக நிலைய அதிகாரிகள் எண்கள் பொருத்திய வேண்டுகோள் பதாகைகளை பெரிய கடை...

நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர் : புதுச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை …

புதுச்சேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். அக்கிராமத்தில் செல்வராசு (75) – நாகூராள் (68) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகாராள் கணவர் செல்வராசு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் உள்ளார், நாகூராள் அவ்வப்போது...

உணவுப் பொருட்கள் உள்ளதா என சோதனை செய்து பாரதி பூங்காவிற்குள் அனுப்பிய நகராட்சி ஊழியர்கள் : புதுச்சேரி பொதுமக்களிடம்...

புதுச்சேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி பாரதி பூங்கா நுழை வாயிலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்த உணவு சார்ந்த பொருட்களை நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து அனுமதிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு...

கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையை இழந்து வெறிச்சோடி கிடக்கும் புதுச்சேரி கடற்கரைச் சாலை...

புதுச்சேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் காரணமாக  சுற்றுலாப் பயணிகள் இன்றி கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் வெறிச்சேடி காணப்படுகிறது. https://youtu.be/joAY5okCVuM புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் தவிர்த்து வருகின்றனர். இதனிடையே...

வெகுவாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வரும் புதுச்சேரி திருப்புவனை காவல்துறையினர்….

புதுச்சேரி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், மற்றும் தர்பூசினி வழங்கி வரும் திருபுவனை காவல்துறையினர். அவர்களின் சமூதாய அக்கறையை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர். https://youtu.be/1aMDH0Itb3c கோடைகாலம்...

சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் புதுச்சேரி மாநில வீதிகளில் சுற்றித் திரியும் புலிவேடமிட்ட நாய் காணொளிக் காட்சி...

புதுச்சேரி, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. சமீபகாலமாக தமிழகத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி, லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு உலா விட்டுள்ளனர். https://youtu.be/d4-gUTaIqss இந்த நாய் அப்பகுதியில் உள்ள...

ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்திய புதுச்சேரி காவல்துறையினர்…

புதுச்சேரி, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியில் கடந்த வாரம் கஞ்சா விற்பனை தகராறில் பெரியார் நகரில் ரவுடியை கோயில் திருவிழாவில் ஒரு கும்பல் பட்டபகலில் வெட்டி கொன்றது. அதற்கு முந்தைய நாள் அரியாங்குப்பத்தில் ஒரு ரவுடி அடித்து கொலை செய்யப்பட்டார். ரவுடிகளுக்குள் நடக்கும்...

ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி சட்டப்பேரவையில் பொறுத்தப்பட்ட நவீன தீ அணைப்பான்கள் ..

புதுச்சேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி சட்டப் பேரவையில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன தீ அணைப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளது, தீ அணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சபாநாயகர் செல்வம் முன்னிலையில் தீ அணைப்புத்துறை சார்பில் சட்டப்பேரவை ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்...

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு மீண்டும் துவங்கப்பட உள்ள விமான சேவை …

புதுச்சேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகை புரிகின்றனர். அதனடிப்படையில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு புதுச்சேரியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் விமான சேவை செயல்பட்டு வந்தது. இதனிடையே வார இறுதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS