வெகுவாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வரும் புதுச்சேரி திருப்புவனை காவல்துறையினர்….
புதுச்சேரி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், மற்றும் தர்பூசினி வழங்கி வரும் திருபுவனை காவல்துறையினர். அவர்களின் சமூதாய அக்கறையை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
https://youtu.be/1aMDH0Itb3c
கோடைகாலம்...
முதலமைச்சரின் வாகனத்தை பின்தொடர்வதில் பாஜக மற்றும் பாமக தொண்டர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் …
புதுச்சேரி, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ..
புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை பின் தொடர்வதில் பாஜக - பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால்...
புதுச்சேரியில் நடைப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட அரசு நியாய விலைக்கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப...
புதுச்சேரி, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கோரியும், நிலுவையில் உள்ள 55-மாத ஊதியத்தை வழங்கக்கோரியும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாளை அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டதில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நேரடி பண...
கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையை இழந்து வெறிச்சோடி கிடக்கும் புதுச்சேரி கடற்கரைச் சாலை...
புதுச்சேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இன்றி கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் வெறிச்சேடி காணப்படுகிறது.
https://youtu.be/joAY5okCVuM
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் தவிர்த்து வருகின்றனர்.
இதனிடையே...
புதுச்சேரியில் நடைப்பெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : விளையாட்டு வீரர்களை வீடு வீடாக சென்று சந்தித்து மீண்டும்...
புதுச்சேரி, மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அதன் மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாநில மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது,
புதுச்சேரி மாநில...
அன்னை புதுச்சேரி வருகைத் தந்த தினத்தை முன்னிட்டு அரவிந்தர் ஆசிரமத்தில் தியானம் மேற்கொண்ட திரளான பக்தர்கள் ….
புதுச்சேரி, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்...
பிரான்சிஸ் இருந்து 1914-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அன்னை மீரா முதல் முதலாக புதுச்சேரிக்கு வந்தார். இங்கு சில காலம் தங்கி விட்டு மீண்டும் பிரான்சிற்கு திரும்பினார். அதன் பின், மகான் அரவிந்தரை ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டு...
கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி...
புதுச்சேரி, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்திருப்பதைக் கண்டித்து புதுச்சேரியில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு...
5 மாதத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பாண்டிச்சேரி முதலமைச்சர் : முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததைக் கண்டித்து வெளி...
பாண்டிச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
பாண்டிச்சேரி சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்றுத் தொடங்கிய நிலையில் அதில் முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதத்திற்கான அரசின் செலவினங்களுக்காக ரூ.4ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85...
புதுச்சேரியில் மகாவீர் ஜெயந்தி நாளன்று கள்ளச் சந்தையில் விற்பனையான சாராயம் ..
புதுச்சேரி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று கிராம பகுதிகளில் திருட்டு தனமாக அதிக விலைக்கு சாராய பாக்கெட் விற்பனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் நேற்று...
புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கேரள வாலிபர்கள் இரண்டு பேர் கைது :...
புதுச்சேரி, மார்ச்.02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ...
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம், சுப்பையா சாலை பில்லுக்கடை சந்திப்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உதியன் சாலை...
























