கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் ஒளிப்பரப்பப்பட்ட ஒளிப்படம்...
திருவாரூர், ஆக. 08 -
கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில், ஒளிப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதனை அங்கு திரளாக வந்திருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான...
பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் நடைப்பெற்ற நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா : எம்.பி.ஜெயக்குமார் ரூ.26...
பொன்னேரி, ஜூலை. 16 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பழவேற்காட்டில் சுமார் 30 - க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரமாக விளங்குவது இப்பகுதியில் உள்ள கடலான வங்காள விரிகுடாவும், ஏரியும் ஒன்றிணையும் முகத்துவாரப் பகுதியாகும்.
அப்பகுதியில் சரியான வகையில் முகத்துவாரம் இல்லாத...
பொன்னேரியில் நடைப்பெற்ற மாபெரும் தமிழ் கனவு கருத்தரங்கம் : அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கேள்வியின் நாயகன்...
பொன்னேரி, ஏப். 11 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டத்திற்குட்பட்ட பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் "மாபெரும் தமிழ் கனவு" என்ற கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரைக் குறித்த இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சார்...
திருவண்ணாமலை வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் மற்றும் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை ஆகஸ்டு 17 –
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் ஆவூர் மற்றும் நாடழகானந்தல்...
திருவள்ளூர் மாவட்டத்தில் 1300 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை வரவு : மாவட்ட...
திருவள்ளூர் செப் 18 :
திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் செய்து 2020-21 அரவை பருவத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்த சுமார் 1300 விவசாய பெருமக்களுக்கு ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், நடப்பாண்டில் கரும்பு...
ஆவடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கண்காட்சி
ஆவடி, அக் . 2 -
ஆவடி மாநகராட்சியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ், 75 - வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு "அகம்" எனும் நடவடிக்கைகளாக செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரை தினந்தோறும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக...
3,494 பயனாளிகளுக்கு ரூ.122.03 கோடி மதிப்பீட்டிலான அனைத்து வங்கிகளின் சார்பில் விவசாயம், தொழில், தனிநபர் கடன்கள் வழங்கல் நிகழ்ச்சி...
திருவள்ளூர், ஜூன். 08 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை குட்டரங்கில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் சார்பாக 3,494 பயனாளிகளுக்கு ரூ. 122.03 கோடி மதிப்பீட்டில் விவசாயம், தொழில்,மற்றும் தனிநபர் கடன்களையும், ஜன்சுரக்ஷா என்ற மக்கள் பாதுகாப்புத் திட்டத்தின்...
கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் மார்கழி தெப்போற்சவ விழா …
கும்பகோணம், டிச. 16 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி...
கும்பகோணம் மாநகர பகுதியில் நடைப்பெற்ற 33,34,35, வார்டு வாழ் மக்களின் குறைத் தீர்க்கும் மக்களோடு முதல்வர் சிறப்புத் திட்ட...
கும்பகோணம், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகணம் மாநகராட்சியின் வார்டுகளுக்கு உட்பட்ட 33, 34, 35 ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக கடந்த டிச 30 ஆம் தேதியன்று 'மக்களுடன் முதல்வர்' என்ற...
தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக வைத்த வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்...
கும்மிடிப்பூண்டி, சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்மிடிபூண்டி வழியாக புதிய பேருந்து வழித்தடமான சிறு புழல் பேட்டை, பாத்த பாளையம், பில்லா குப்பம், குருவராஜா கண்டிகை, ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, கல்லூர், பாலவாக்கம் வழியாக...























