திருவேற்காடு நகராட்சின் 3 வது வார தொடர் மெகா கொரோனோ தடுப்பூசி முகாம்
திருவேற்காடு, செப் . 26 -
தமிழ்நாடு கொரோனா தொற்றில்லா முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி 100 சதவீதம் என்ற இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட...
மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் 17 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு...
மீஞ்சூர், செப். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மக்கும் மற்றும் மக்காத குப்பை குறித்தும், கொசு ஒழிப்பு, மரக்கன்றுகள் வளர்த்தல்,...
தொலைப்பேசி வாயிலாக அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்த பொன்னேரி பகுதி வாழ் நரிக்குறவரின மக்கள் : நலம் விசாரித்து...
பொன்னேரி, டிச. 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக் குட்பட்ட குன்னமஞ்சேரி நரிக்குறவர் காலனியைச் சார்ந்தவர்கள், ஆரணி ஆற்றங் கரையோரம் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஆரணி...
ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது.
மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...
அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...
புதுச்சேரி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...
சாலையோரம் எழுந்துள்ள பள்ளத்தால் ஆபத்தை எதிர் கொள்ளும் குடவாசல் பகுதிவாழ் பொதுமக்கள் …
குடவாசல், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன் ..
திருவாரூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடவாசல் பகுதியிலிருந்து மஞ்சகுடி, சிமிழி, அரசவனங்காடு, காப்பணாமங்கலம் மற்றும் மணக்கால் அய்யம்பேட்டை வரை கடந்த ஆறு மாத காலமாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராட்சச குழாய் பதிக்கும் பணி...
பிரதமமந்திரி கிராமப்புறச்சாலை மேம்பாட்டுத் திட்டம் கருத்தரங்கில் ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி, புகைப் படம் இரமேஷ்
திருவண்ணாமலை, ஆக.19 -
திருவண்ணாமலை வேங்கிக்காலில் ஒரு தனியார் திருமண மஹாலில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள “அசாதி கா அம்ரித் மகோத்சவம்”...
கும்பகோணம்: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு திரைவொளி பிரச்சார வாகனம்: அரசு தலைமை கொறடா துவக்கி வைத்தார்
கும்பகோணம், அக்.5 -
கும்பகோணத்தில் இன்று தமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட செய்தி ஒலிபரப்புத் துறையின் சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வடகிழக்கு பருவ...
மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகள் குறித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆய்வு : பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை...
மீஞ்சூர், அக். 03 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே காட்டூர் சாலையில் தொடர்வண்டி இருப்புப் பாதை கதவு உள்ளது. இதனைக் கடந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக கடந்து செல்கின்றனர். மேலும் அவ்வழியாக தொடர்வண்டிகள் அடிக்கடி வந்து...






















