மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்கவேண்டும் : மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு கூட்டத்தில்...
சென்னை, மார்ச். 12 -
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு – 2022 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டாம் நாள் கூட்ட நிறைவில் உரையாற்றும் போது, மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் - Priorities மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்கவேண்டும். மாநில அரசின் பரந்துபட்ட நோக்கமாக இருக்கக்கூடிய...
ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைக்கு 1.10 கோடி ரூபாய்க்கான காசோலைகள் : தமிழ்நாடு...
சென்னை, ஜூன். 04 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி 2022-ல் பதக்கங்கள் வென்ற செல்வி ஜெ. ஜெர்லின் அனிகா மற்றும் திரு. பிரித்வி சேகர் ஆகியோருக்கு 1 கோடியே...
நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் … போட்டி போட்டு கொண்டு பரிசுகளை...
கூடுவாஞ்சேரி, சனவரி. 26 -
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நகர மன்ற தலைவர்...
பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் கொரடாச்சேரி பாலம் : சீரமைத்துத் தரக் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் மற்றும்...
கொரடாச்சேரி அருகே பல ஆண்டு காலமாக சேதமடைந்து கம்பிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் தொங்கிக் கொண்டுயிருக்கும் பாலம்... கண்டுக் கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் ... பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ..
https://youtu.be/Jqvob72QcxQ
திருவாரூர் மாவட்டம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்...
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் : மாவட்டத்...
திருவள்ளூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
எதிர் வரும் 19 - 2024 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நடைப்பெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்.
அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டத்தின்...
விடாது ஓடும் சிறுத்தை விரட்டிப் பிடிக்க போராடும் வனத்துறை காவலர்கள் : ஐந்துநாட்கள் ஆன பின்னும் இருப்பிடத்தை மறைமுகமாக...
மயிலாடுதுறை, ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து கூரைநாடு என்ற இடத்தில் ஒரு சிறிய காட்டு பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று தேர்தல் வேட்டையில் ஈடுபட்ட...
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடியில் பயன்படுத்த கூடிய 21 பொருட்கள் சாக்கு பையில் வைத்து 23 மண்டலங்களாக பிரித்து தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை நாடாளுமன்ற...
கும்பகோணம் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட 4 அடி ஆழப் பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு …
கும்பகோணம், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் பழைய மீன் மார்க்கெட் அருகில் கடந்த 2000 ஆம் ஆண்டு பாதாள சாக்கடைக்கு போடப்பட்ட பைப்பு லைன் வெடித்ததால் நெடுஞ்சாலையில் தீடீரென அச்சாலையில் 4...
12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்காக தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...
தஞ்சாவூர்,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் நடைபெற்ற "கல்லூரிக் கனவு" உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அதில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததாகவும், இவ்வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் பள்ளிக்...
பொன்னேரியில் நடைப்பெற்ற கூட்டுறவு சங்கங்களின் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி …
பொன்னேரி, ஜன. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் இன்று கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில்...
























