Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடும் திட்டத்தின் கீழ் … ஐம்பாதாயிரமாவது பயனாளிக்கு, மின் இணைப்புக்கான ஆணையை வழங்கிய தமிழ்நாடு...

சென்னை, ஜன. 11 – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பாதாயிரம் விவசாய பயனார்களில் 50 ஆயிரமான பயனாளி உட்பட ஐந்து விவசாயிகளுக்கு இன்று மின் இணைப்பு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச்செயலத்தில் நடைப்பெற்றது. தமிழ்நாட்டு...

அண்ணா விருதுப் பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதி ..

மயிலாடுதுறை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி தமது பாராட்டினை தெரிவித்துக் கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த...

ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கி.கிராம் எடையுள்ள தங்கம் : பட்டரைப்பெரும்புதூர் சுங்கசாவடி...

திருவள்ளூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து...

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் அமைக்கப்பட்டு வரும் தலா ரூ.2.90...

திருச்சி, மே. 31 – திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த மே 29 – 2022 ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொண்டார் . அப்போது அம்மருத்துவமனை தீவிர அவசரப்பிரிவில் அமைக்கப்பட்டு வரும் 32...

பொதுமக்களுக்கு இடையூறாக காஞ்சி மாநகர் தெருக்களில் சுற்றித் தெரியும் மாடு மற்றும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

காஞ்சிபுரம், பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் இன்று நடைப்பெற்றது. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற  உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும்...

குறட்டைக்கு குட் பை சொல்லும் உறக்க ஆய்வகம் … தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக  "குறட்டைக்கு குட் பை" சொல்லும் வகையில்  "உறக்க ஆய்வகம்" தொடங்கப்பட்டுள்ளது. அதுக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக்கல்லூரி முதல்வர்  பாலாஜிநாதன்.... தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்கிற...

திருவண்ணாமலை: மாவட்டத்தில் 11 தாலுகாவில் முதியோர் உதவித்தொகை சிறப்பு முகாமில் நூற்றுக் கணக்கான மனுக்கள் பெறப்பட்டன

திருவண்ணாமலை, செப்.9- திருவண்ணாமலை தாலுக்கா வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாசில்தார் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை...

திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் புதுச்சேரி புறநகர் பகுதி...

திருவண்ணாமலை: அரசின் பல்வேறு உதவித்தொகை பெறும் சிறப்பு முகாம்கள் துவக்கம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

திருவண்ணாமலை, செப்.8- முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகை பெறுவதற்காக மனுக்களை பெறும் சிறப்பு முகாம் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று(8-ம் தேதி) முதல் தொடங்குகிறது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவித் தொகை வழங்குவதற்காக...

திருவண்ணாமலை: வணிகர் நலவாரியத்தில் சிறு குறு வணிகர்களுக்கான கட்டணமில்லா ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கைக் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் நலவாரியத்தில் சிறு, குறு வணிகர்களுக்கான கட்டணமின்றி ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கைக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ்  தலைமையில் நடைபெற்றது. செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி, புகைப்படம் இரமேஷ் திருவண்ணாமலை, ஆக.20- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் நலவாரியத்தில் சிறு, குறு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS