Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டி மற்றும் வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி...

கும்பகோணம், பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் தேசிய அளவில் நடைப்பெற்ற போட்டி மற்றும் அதில் வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜி மேக்ஸ் அபாகஸ் நிறுவனம் சார்பில் நடைப்பெற்றது. தேசிய அளவில் நடைப்பெற்ற அப்போட்டியில் ஐந்து...

சாக்கோட்டையில் தனியார் பள்ளியின் முகப்புப் பாதையைத் திறந்து விடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 8 பேர்...

கும்பகோணம், ஜூன். 28 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சாக்கோட்டையில் அப்பகுதியில் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் இப் பள்ளியில் அந்நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி  தாளாருக்கும், அப்பகுதியில் உள்ள பிரபல...

பெருவாயல் டி.ஜே.எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா …

கும்மிடிப்பூண்டி, ஏப். 23 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பெருவாயல் பகுதியில் செயல்பட்டு வரும், டி.ஜெ.எஸ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் நடப்பு ஆண்டுற்கான ஆண்டு விழா மற்றும் முன்னதாக அக்கல்லூரியில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அக்கல்லூரி மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் வெகுச்...

15 நிமிடங்களில் 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற் கூட்டல் கூறிய 8 வயது சிறுமி : நான்கு...

கும்மிடிப்பூண்டி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் எட்டு வயது சிறுமி, 15 நிமிடங்களில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி, நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். https://youtu.be/Fv6u64kyFHw கும்மிடிப்பூண்டி பகுதியை...

பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்ற கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா...

காஞ்சிபுரம், மே. 4 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்டம்,  ஊவேரி சத்தரம் கிராமத்தில் உள்ள          பிடிலீ பொறியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா அக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர்...

சென்னை: சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா – 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்...

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார். சென்னை, செப். 25 - சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின்...

தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. https://youtu.be/abkiqT2d8Ro அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....

கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேனீக்கள் கொட்டி ஆசிரியர் மற்றும் சமையல் பணி பெண்மணிக்கு காயம்

திருத்தணி, ஜூன். 24 – திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி—சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளி மேலும் இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நண்பகல், பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அடித்த வாலிபால், மைதானத்தின் அருகே...

தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் திருவேற்காடு நகராட்சியில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தினவிழா ..

திருவேற்காடு, சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் … நேற்று நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின்  75 வது குடியரசுத் தின விழாவை போல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் அவ்விழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்வில் திருவேற்காடு நகராட்சி...

கல்வி உபகரணங்கள் வழங்கி இந்திய சுதந்திர தின 77 வது விழாவினைக் கொண்டாடிய காட்டுப்பள்ளி உயர்நிலைப் பள்ளி …

மீஞ்சூர், ஆக. 15 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை வகிக்க,  ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், துணை தலைமை ஆசிரியர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS