Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மத்திய அரசின் கல்வி நிருவனங்களில் பயிலும் தமிழக பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கான கல்வி...

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகையைப் பெற விருப்பமானவர்களும், தகுதியானவர்களும் விண்ணப்பிக் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...

இராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

இராமநாதபுரம், ஆக. 15 - News collecting I.Sivasankaran  ஏ.வி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின வைர விழா கொண்டாடப்பட்டது. சேர்மன் எவரெஸ்ட் ஜுவல்லரி பி லிட் உரிமையாளர் வாசுதேவன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஆயிர வைஸ்ய மகாஜன சங்கம் தலைவர்...

ராமநாதபுரம்: தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு – முதன்மை...

செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்   ராமநாதபுரம், ஆக.15- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்வச்சதா திட்டத்தின் கீழ் பசுமை வளாக செயல்பாட்டு முயற்சியில் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கலைக்கல்லூரி மாவட்ட அளவில் முதன்மை பசுமை வெற்றியாளராக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ஆத்மா காந்தி தேசிய கிராமப் புற கல்வி சபை,...

சென்னை உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு – ...

ராமநாதபுரம், ஆக. 17-தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் போலீஸ் பணிக்கான தேர்வு எழுதுபர்களுக்காக தமிழ்நாடு போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச மாதிரி தேர்வு ஆக.18ல் நாளை நடைபெற உள்ளது. இத் தேர்வில் மாநில அளவில்...

இராமநாதபுரம், மாணவ மாணவியர்கள் கல்வி அறிவுடன் சமூக அக்கறையினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் . மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவராவ்...

ராமநாதபுரம், ஆக. 10- மாணவ மாணவிகள் கல்வி அறிவுடன் சமூக அக்கறையினையும் வளர்த்து கொள்ள வேண்டும், என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பேசினார். ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வி துறை மற்றும் பத்மராஜம் கல்விக் குழுமம் ஒருங் கிணைந்து பள்ளி  மாணவ மாணவியர் களுக்காக வெற்றி மேல் வெற்றி என்ற...

12,548 பள்ளிகள் கலந்துக் கொண்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – பாதிக்கு பாதி 100 % தேர்ச்சி...

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14 முதல் 29 வரை நடைப் பெற்ற பத்தாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணாக்கர் களுக்கான  அரசு பொதுத் தேர்வு நடைப் பெற்றது. அதில்  மேனிலை பள்ளிகள் 7,286 உயர் நிலைப் பள்ளிகள் 5,262 என  மொத்தம் 12,548  பள்ளிகளில் கல்வி...

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி குழந்தைகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 22.04.2019 முதல் வரவேற்கப் படுகிறது...

  திருவள்ளூர்: ஏப்,17 அரசாணை (நிலை) எண். 60, பள்ளிக் கல்வித் (எக்ஸ் 2) துறை நாள்: 01.04.2013, அரசாணை (நிலை) எண். 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, நாள் : 12.05.2014, அரசாணை (நிலை) எண். 66 பள்ளிக் கல்வி (பொநூ 2) துறை நாள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS