Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலையில் 5 வது நாளாக 2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு – 413 பெண்கள் பங்கேற்பு...

திருவண்ணாமலை, ஆக 1 - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ஆம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள், சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் கடந்த 26ந் தேதி முதல் உடல்தகுதி தேர்வு நடைப் பெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை...

69 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை ஜூலை.22- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 69 ஊராட்சிகளில் நாளை 23ந்தேதி (வெள்ளிக்கிழமை) மரக்கன்றுகள் நட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஜி.பழனி அறிவுறுத்தினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமையேற்று வட்டார...

திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு : 6 நபர்கள்...

திருவண்ணாமலை டிச.15- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்ச விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் உத்தரவின்  பேரில் செய்யாறு தூசி...

2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு

திருவண்ணாமலை, ஜூலை.28- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள் சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது. தொடர்ந்து தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் உடற்தகுதி தேர்வு தொடங்கியது....

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை, பணியில் ஈடுபடுத்திய பேக்கிரிக்கு சீல் வைப்பு – உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய பேக்கரி குடோனுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். திருவண்ணாமலை, ஆக 1 - தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் படி ஹோட்டல் பேக்கரி...

செங்கம் : ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிக்கான பூமி பூஜை .. மு.பெ.கிரி எம்.எல்.ஏ தொடங்கி...

pic file copy செங்கம் ஜூலை.25- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து கொட்டக்குளம் வரை 4.80 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இந்த பணிக்கான பூமிபூஜை செய்து மு.பெ.கிரி எம்எல்ஏ தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம் ரமேஷ் கோவிந்தன் நெடுஞ்சாலை...

திருவண்ணாமலை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவியோடு ஜல் ஜீவன் மிஷன்...

திருவண்ணாமலை அக்.3- நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடி காணொளி மூலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளேரி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சுதா சுப்ரமணியன் அவர்களிடம் உரையாற்றினார். மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் ‘ஜல் ஜீவன் மிஷன்’...

சேத்பட் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு!

திருவண்ணாமலை, ஆக 1- திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்,...

திருவண்ணாமலையில் வருமானவரி தாக்கல் செய்வது குறித்து மாவட்ட அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை ஆக.12- வருமானவரித்துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை அலுவலர்கள் தயாராம்குமார் (வேலூர்), வடிவேல் நடராஜன் (திருவண்ணாமலை) வருமானவரி ஆய்வாளர் யுவராஜ், அலுவலக மேலாளர் கணேஷ், வருமானவரி உதவியாளர் நாகாசுப்பாரெட்டி...

திருவண்ணாமலை திருச்சி இருவழிச்சாலை : திட்ட மதிப்பீடு குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு செல்ல இருவழிச்சாலை அமைக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்வது குறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருவம், கள்ளக்குறிச்சி, அடரி, வேப்பூர் வழியாக திருச்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையை இருவழிச் சாலையாக அமைப்பது தொடர்பாக திட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS