Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை … காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் !

திருவள்ளூர், பிப். 4 – திருவள்ளூர் எம்.பி.எஸ் நகரில் வசித்து வருபவர் உதயகுமார் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு தீபலட்சுமி என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். உதயகுமாரின் மகள் சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து...

53 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி 77 வது சுதந்திர தினவிழாவினை சிறப்பித்த மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள்...

மீஞ்சூர், ஆக. 16 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ...

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் போதைப் பழக்கம் 70 சதவீதம் அதிகரிப்பு : மீஞ்சூரில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு...

மீஞ்சூர், ஜூன். 20 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இப்பேரணியை மாநில இணை செயலாளர் செல்வராஜ் துவக்கி வைக்க, மீஞ்சூர் பாசறை தலைவர் வே.விநாயகமூர்த்தி , பாசறை செயலாளர் சிவா, மாவட்ட...

திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசின் BBBP திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தியதற்காக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு – மத்திய...

திருவள்ளூர்; செப், 08- திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் உயர்ந்தல், கல்வி கற்பித்தல், பாதுகாப்பு வழங்கல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றில் இம் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல் பட்டதற்காக டெல்லியில் 6.9.2019 அன்று நடைப்பெற்ற விழவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின்...

திருவள்ளூர் : போதிய வருமானம் இல்லாததால் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்தவர் சிகிச்சைப் பலனின்றி மரணம்

pic file copy வெங்கல், மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட அதாங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள பொன்னுசாமி என்ற பொண்னன் என்பவரின் மகன்  உலகநாதன் வயது 40 அப்பகுதியில் வசித்து வருகிறார்.   சம்பவ நாளான கடந்த பிப் 26 ஆம் தேதி குடும்பத்தில் போதிய வருமானம்...

மதுரவாயலில் தனியாக வசித்து வந்த முதுமை தம்பதியினர் தீ விபத்தில் சிக்கி படுகாயம் : விபத்துக்கான...

மதுரவாயல், ஏப். 07 - மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியில் பாலசுப்ரமணி (84), இவரது மனைவி தனலட்சுமி (70), இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளான இன்று அதிகாலையில் தனலட்சுமி சுடு தண்ணீர் வைப்பதற்கா கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது திடீரென தீப்பிடித்து அறை...

திருமுல்லைவாயலில் நரிக்குறவரின பயானளிகளுக்கு நலவுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி : 101 பேர்களுக்கு நலவுதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

ஆவடி, ஏப். 15 - இன்று திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் இன பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத்...

பொன்னேரி : இஸ்லாமிய நூலகம் சார்பில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

பொன்னேரி, ஜூலை. 25 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகர் பகுதியில் வசித்துவரும் 150 பள்ளி மாணவர்களுக்கு சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கிவரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர்...

கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தேசிய பெண் குழந்தைகள் தினவிழா …

திருவள்ளூர், சனவரி. 26 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும்  ஷெல்டர் டிரஸ்ட் இணைந்து கீழச்சேரி சேக்ரட் ஹார்ட மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடைப்பெற்றது. வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில்...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதாலப் பாதாளத்தில் உள்ளது சமூக நீதி பாதுகாப்போ படு தோல்வி அடைந்துள்ளது : திருவள்ளூரில்...

திருவள்ளூர், பிப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, திருவள்ளூர் சி.வி.என் சாலையில்  மாவட்ட பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பை அளித்தனர். https://youtu.be/xC68WVTjV7Y தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டந்தோறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS