புங்கம்பேடு பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பள்ளியின் 25 ஆம் ஆண்டு...
மீஞ்சூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்துள்ள புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் பள்ளியின் மழலைகள் பட்டமளிக்கும் விழா அப்பள்ளி வளாகத்தில் உள்ள...
ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்திடக் கோரி குடும்பத்துடன் சாலை மறியல் : 150 க்கும்...
மீஞ்சூர், மார்ச். 23 -
தனியார் கப்பல் கட்டும் தளத்தில் நிரந்தர பணி வழங்கக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன் மீஞ்சூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 150 க்கும் மேற்பட்டோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில்...
பள்ளிப்பட்டு : இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து … ஒருவர் பலி மேலும் ஒருவருக்கு...
பள்ளிப்பட்டு, பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நெட்டியம் காலனியில் வசிக்கும் பாலு வயது 37 மற்றும் ரஜினி வயது 39 இருவரும் நண்பர்கள் சம்பவ நாளன்று இருவரும் ரஜினியின் இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டிலிருந்து வீட்டுற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, எதிர்திசையில் வேகமாக வந்த அசோக்லேலாண்ட்...
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக சிறுணியம் பி. பலராமன் போட்டியின்றி தேர்வு ..
பொன்னேரி, ஏப். 25 -
தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக அதிமுக அமைப்பு தேர்தலில் மாவட்ட செயலாளர் மாவட்ட பொருளாளர் கழக அவைத்தலைவர் உள்ளிட்ட 9 பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அமைப்பு தேர்தல் ஆண்டார் குப்பத்தில் உள்ள தனியார் திருமண...
பொன்னேரி நகராட்சிப் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் : தமிழ்நாடு குடிநீர் வடிகால்...
பொன்னேரி, மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சுமார் 56 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 82...
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைப்பெற்ற மாவீரர் நாள் அனுசரிப்பு …
கும்மிடிப்பூண்டி, நவ. 29 -
திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1000 குடும்பங்களில் 2744 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தாய் நாடான இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காக போராடி தமது உயிரை ஈந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும்...
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி : பொன்னேரி எம்எல்ஏ மீஞ்சூர்...
மீஞ்சூர், மே. 14 -
மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி யில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாக மையத்தில்...
பொன்னேரியில் அமமுக ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா – பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50 க்கும்...
பொன்னேரி, மார்ச். 15 -
பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
https://youtu.be/KOQEPvBYCN0
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் அமமுக கட்சியின் ஐந்தாம் ஆண்டு...
1.5 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் திருவேற்காட்டில் கைது : கஞ்சா விற்பனையின் போது போலீசார் சுற்றி...
திருவேற்காடு, ஏப். 02 -
தமிழகம் முழுவதும் கஞ்சா ஆப்ரேஷன் 2.O என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கையை தமிழக போலீசார் எடுத்து வருகின்றனர் அதனடிப்படையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை வேட்டையாடி பிடித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில்...
திருவொற்றியூர் எம்.எல்.ஏ சங்கருக்கு நன்றி தெரிவித்த அண்ணாநகர் வாழ் குடியிருப்பு வாசிகள் ..
திருவொற்றியூர், ஏப். 03 -
திருவொற்றியூர் தொகுதி 7 வது வட்டத்தில் உள்ள அண்ணாமலைநகர் பகுதி அருகில் உள்ள அண்ணாநகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக ரயில்வே நிலத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு இரயில்வே துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப் படுவதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள்...























