மோரையில் இந்தியன் விமானப்படை சார்பில் நடைப்பெற்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம் : 200 க்கும் மேற்பட்ட...
ஆவடி, ஏப். 18 -
ஆவடியில் இந்தியன் விமானப்படை அலுவலகம் சார்பில் இன்று மோரை ஜெ. ஜெ நகர் பகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் பின் தங்கிவுள்ள மக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
https://youtu.be/fahCFWg1_H0
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த மோரைப்பகுதியில் உள்ள ஜே ஜே நகர்...
நெமிலிச்சேரியில் ஊர் மக்கள் ஒன்றுக்கூடி கட்டிய அண்ணல் டாக்டர் அம்பேத்கர் மணி மண்டபம் ..
ஆவடி, ஏப். 18 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியில் டாக்டர் பாபா சகோ அம்பேத்கர் அவர்களின் 131 பிறந்தநாள் விழா முன்னிட்டு டாக்டர் அம்பேத்கார் சங்கத்தின் சார்பாக ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி புதிதாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மார்பளவு திருவுருவச்...
ஆண்டார்மடம் கிராம மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக சொந்த செலவில் கிணறு அமைத்து வழங்கிய பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர்...
பொன்னேரி, ஏப். 17 -
பழவேற்காடு அருகே ஆண்டார்மடம் கிராமத்தில் இன்று புதிய கிணறு பொன்னேரி எம். எல் .ஏ .துரை சந்திரசேகர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் .
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகேவுள்ள கடப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டார்மடம் கிராமம் கடந்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆரணி ஆற்றில்...
யுகாதியை முன்னிட்டு, தமிழ்நாடு கம்ம நாயுடு மகா ஜன சங்கம் சார்பில், திருநின்றவூரில் நடைப்பெற்ற கம்ம குல குடும்ப...
திருநின்றவூர், ஏப். 17 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று, தமிழ்நாடு கம்மா நாயுடு கமகுல யுகாதி தின குடும்ப விழா நிகழ்ச்சி ஏ. கே. ரோஸ் நாயுடு ஏற்பாட்டில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/U-_CgxZ2fLU
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கம்ம...
எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக எம்.மகேந்திரன் தேர்வு .. அதிமுக தலைமை அறிவிப்பு !
திருவள்ளூர், ஏப். 16 -
அதிமுகவில் உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 மாவட்டங்களின் நகர, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக எம். மகேந்திரன் அதிமுக தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு...
எளாவூர் பெத்தேல் சுவிசேச திருச்சபை மற்றும் திறப்பின் சுவிசேச சபையின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற புனித வெள்ளி ஊர்வலம்...
கும்மிடிப்பூண்டி, ஏப். 16 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர், கலைஞர் நகரில் உள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபை சார்பாக போதகர் அருண்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளி ஆராதனை மற்றும் ஏசுநாதர் ரத்தம் சிந்தியபடி சிலுவையில் அறைந்த...
பொன்னேரியில் திமுக சார்பில் நீர், மோர், பந்தல் திறப்பு மற்றும் அம்பேத்தகர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும்...
பொன்னேரி, ஏப். 15 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் அடங்கிய வார்டு 26 வேம்பாக்கம் பஜார் பகுதியில்,திமுக சார்பில் நீர் ,மோர், பந்தல் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது,
இவ் விழாவிற்கு வார்டு கவுன்சிலர் கவிதாவிஜி தலைமை வகித்தார், பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர்....
எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 இடங்களில் கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கர் 131 வது...
பெரியபாளையம், ஏப். 16 -
எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6. இடங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பிரமாண்மான மேடை அமைத்து கொண்டாடப்பட்டது
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131.வது பிறந்த நளை முன்னிட்டு எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள்...
திருமுல்லைவாயலில் நரிக்குறவரின பயானளிகளுக்கு நலவுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி : 101 பேர்களுக்கு நலவுதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..
ஆவடி, ஏப். 15 -
இன்று திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் இன பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத்...
மேல்மாநகரில் நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் விழா : பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ...
பூவிருந்தவல்லி, ஏப். 15 -
திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி மேல்மாநகர் பகுதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மோர், பழரசம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது,
இந்நிழ்ச்சிக்கு பெ.பிரசாந்த் முன்னிலை வகித்தார். அ.தமிழரசு (தமிழ்நாடு காவல்துறை ) ராஜேஷ், மு.தினேஷ்,...


























