சோழவரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெற்ற திடீர் சாலை மறியல் போராட்டம் : மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும்...
சோழவரம், ஜூலை. 04 -
சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ்...
மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித்துறை சார்பில் செங்குன்றத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
செங்குன்றம், ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில், மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் கலவரம் குறித்து, அம்மாநில பாஷக தலைமையிலான அரசும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் அக்கலவரத்தை தடுத்திடும் மற்றும் அடக்கிடும் ஒழுங்கு நடவடிக்கைகளை சரிவர மேற் கொள்ளவில்லை எனக் கூறி,...
பஞ்செட்டி வேலம்மாள் நிறை நிலை மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 21 ஆம் ஆண்டு என்.சி.சி. மற்றும் ஜே.ஆர்.சி....
பொன்னேரி, ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பஞ்செட்டியில் அமைந்துள்ளது. வேலம்மாள் நிறை நிலை மேல் நிலைப் பள்ளி, மேலும் இப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 21 ஆம் ஆண்டு என்.சி.சி. மற்றும் ஜே.ஆர்.சி. சாரண சாரணியர் விழா, அப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் அப்பள்ளிக்...
பொன்னேரி நகராட்சி நகர் மன்ற வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டம் : பல்வேறு வார்டு பிரச்சினைகள்...
பொன்னேரி, ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் மன்றத்தின் கூட்டரங்கில் நகராட்சித் தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதிநன்று நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு, துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத்...
திரௌபதியம்மன் ஆலய சாமி ஊர்வலம் தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட...
பொன்னேரி, ஜூலை. 02 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ளது திரௌபதியம்மன் ஆலையம். அவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைப்பெறும். இந்நிலையில் அச்சாமி ஊர்வலம் தங்கள் கிராம மான கண்டிகைக்கும்...
ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பொன்னேரி மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்கள்...
பொன்னேரி, ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வருவாய் துறை சார்பில் நடப்பு ஆண்டான 2023 க்கான ஜமாபந்தி முகாம் கடந்த 6 ஆம் தேதி அவ்வலக வளாகத்தில் துவங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற்று அதற்கான நினைவு விழா தனியார் திருமண மண்டபத்தில்...
நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற பெண்கள் விழிப்புணர்வுக் கூட்டம் ..
மீஞ்சூர், ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் இன்று உலக கைம் பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சமூக சேவைச் சங்கம் மற்றும் மீஞ்சூர் பெண்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய பெண்கள் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம். அவ்வூராட்சி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்...
கொள்ளட்டி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
மீஞ்சூர், ஜூன். 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கொள்ளட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்திட அத்திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அவ்வூர்மக்கள் என அனைவரும் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் நிறைவுப்...
40 ஆண்டுகளாக குடியிருந்த வீட்டிற்கு சீல் வைப்பு .. திருவள்ளூர் மாவட்ட இந்து அறநிலையத் துறை அதிரடி நடவடிக்கை...
திருவள்ளூர், ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேவுள்ள மதுரவாசல் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடுக்கட்டி குடியிருந்து வருபவர் வீட்டிற்கு சீல் வைத்து, அதிரடி நடவடிக்கையை திருவள்ளூர் மாவட்ட இந்து சமயம் அறநிலையத்துறையினர் எடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்துள்ள மதுரவாசல் கிராமத்தில், ஸ்ரீ...
முறையற்ற வகையில் மழைநீர் தடுப்புச்சுவர் கட்டப்படுவதாக அத்திப்பட்டு புதுநகர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு … பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அத்திப்பட்டு, ஜூன். 28 -
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதி என்பது தாழ்வான பகுதியாகும் அதனால் ஆண்டுதோறும் அப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய ...


























