Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கல்லூரி கனவுத் திட்டத்தின் கீழ் குடவாசலில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : ...

குடவாசல், ஜூலை. 01 - தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் கல்லூரி கனவுகள் திட்டத்தின் மூலம் பன்னிரண்டாம்...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மயங்கி விழுந்ததால் புலிவலம் கிராமத்தில் நடைப்பெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பரபரப்பு ..

திருவாரூர், ஜூன். 22 - திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது திடீரென மயங்கி விழுந்ததால் அம்முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/bPCFSLYGUvQ திருவாரூர் வட்டம், புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட...

முத்துப்பேட்டை : மின் தட்டுப்பாட்டிற்கு தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் .. விசிக தலைவர்...

திருவாரூர். ஜூன். 07 - தமிழகத்தில் ஏற்படும் மின்சார தட்டுபாட்டிற்கு தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் பொறுபேற்க வேண்டும். கார்பரேட் நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் தடையில்லாமலும், சில இடங்களில் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்தார். https://youtu.be/4pZgqhMR_AM தஞ்சை...

திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிறைவு நாள்...

திருவாரூர், மே. 31 – திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 27 -2022 ஆம் தேதியன்று நடைப்பெற்ற 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிறைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்.

மிகவிரைவில் புதுவையில் புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் : கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல் ..

திருவாரூர், மே. 28 - இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது ஒரு அவசியமாக இருக்கிறது என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://youtu.be/gjMWCJqm7R0 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் தேசிய கல்வி கொள்கை குறித்து...

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெறும் இரண்டு நாள் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி...

திருவாரூர், மே. 28 - திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார். https://youtu.be/3lJTS5ew_kw இந்நிகழ்வில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்ட துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இக்கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழக ஆளுநர்...

குடவாசல் : நாடாகுடி கிராமத்தில் நடைப்பெற்ற மகாமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ..

திருவாரூர், மே. 20 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் நாடாகுடி கிராமத்தில் மகா மாரியம்மன்,  காளியம்மன் மற்றும் பெரியாச்சி  ஆகிய தெய்வங்கள் அமர்ந்து அருள்பாலித்து வரும் இவ்வாலயம் 12 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தனம் செய்யப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது. https://youtu.be/COfiSFW5lw4 அதனைத்தொடர்ந்து இன்று காலை யாக...

காதலுக்கு எதிப்புத் தெரிவித்து மகளை கொலை செய்ய முயன்ற தந்தை … கணவர் மீது திருவாரூர் தாலூகா...

திருவாரூர், மே. 18 -    திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் மனைவி துர்கா தம்பதியனர் இவர்களது 18 வயது மகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததை மகளின் தந்தை ஐயப்பன் பார்த்துவிட்டார். மகளின் காதல் விவகாரம் தந்தைக்கு...

குடவாசல் : அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக மையத்தின் சாவி ஒப்படைக்கும் மாலை நேர...

குடவாசல், மே. 18 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிட கூடுதல் பணி பொறுப்பு வகித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 2010 முதல் 2022 வரை 12 வருடங்களாக கூடுதல் பணி புரிவதற்கான ஊக்கத் தொகை...

சொந்த இடத்தில் வளர்த்த மரத்தை வெட்டியதை படம் பிடித்து மிரட்டிய அரசவனங்காடு ஊராட்சி எழுத்தர் மற்றும் மன்றத் தலைவியின்...

குடவாசல், மே. 18 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு ஊராட்சிப் பகுதியில் உள்ள மெயின் சாலையில்  சொந்த இடத்தில் வசித்து வருகின்றனர் மூப்பு வயது தம்பதியினரான நாராயணன் குடும்பத்தினர். https://youtu.be/Fo6u-VkBetM இந்நிலையில் அவர்களுக்குப் பாத்தியப்பட்ட மனை எண் 36/1 ல் நாராயணன்  என்பவரின் தந்தையார் வைத்து வளர்த்த மரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS