பொதுமக்களுக்கு கோடைக்கால தாகம் மற்றும் சோர்வை போக்க இயற்கை குளிர் பானங்களை வழங்கிய தஞ்சை நகர காவல்துறையினர்…
தஞ்சாவூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு....
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்கள், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் பல மணி நேரம் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
https://youtu.be/66BEAZv1omk
அவர்களில் பலர் கோடை வெயிலின் கொடூரம் தாங்காமல் பல்வேறு...
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 15 திமுக தேர்தல் பணிமனைகளை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்
திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகரமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து 15 தேர்தல் பணிமனைகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார். அப்போது ஒவ்வொரு வார்டுகளிலும் திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் மேளதாளம் முழங்க உற்சாக...
பழுதான மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 3 வியபாரிகளுக்கு காயம் : ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி...
ராசிபுரம், மார்ச். 22 -
ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைகளின் மேற் கூரை குப்புற கவிழ்ந்த இந்த விபத்தில் வியாபாரிகள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 120க்கும் மேற்பட்டவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதற்கான...
ஒரகடத்தில் பிரபல கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ..
காஞ்சிபுரம், மே. 20 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது நேற்றிரவு இரவு 7 மணி முதல் வரை மூன்று மணி நேரத்திற்க்கும் மேலாக எரிந்தது. அதனை அணைக்க தொழிற்சாலையில் மூன்று தீயனைப்பு வாகனங்கள்...
திருவண்ணாமலை : மோட்டூர் எலத்தூர், நட்சத்திரக்கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ நேரில் ஆய்வு
PIC FILE COPY
திருவண்ணாமலை. ஜூலை.23-
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதற்கு ஆடிக் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியான முறையில் இருக்கிறதா? என்பது குறித்து...
கலைஞரின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் – காஞ்சியில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வேடம் அணிந்து...
காஞ்சிபுரம், ஆக. 07 -
முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞரின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வேடம் அணிந்து கலைஞர்கள் அமைதி பேரணியில் கலந்துக்கொண்டனர்.
https://youtu.be/QrURkNvWZ1A
காஞ்சி...
எட்டு கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் அரண்...
கும்பகோணம், ஆக. 18 -
கும்பகோணம் அருகில் உள்ள தண்டாளம், கோழியக்குடி, அத்திக்குளம் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு, அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இளைஞர் அரண் அமைப்பினர் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/dnBZ1Jtr8bE
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கீழச்சேத்தி, ஏனாநல்லூர், தண்டாளம், கோழியக்குடி,...
காரில் கடத்தி வரப்பட்ட 446 கிலோ குட்கா : கோலப்பன்சேரி சுங்கச்சாவடி அருகே இருவரை வெள்ளவேடு காவல்நிலைய போலீசார்...
வெள்ளவேடு, டிச. 22 -
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் "போதையில்லா தமிழ்நாடு" என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், 22.12.2022- ஆம் தேதி இன்று (ச&ஒ) B7.வெள்ளவேடு காவல் நிலையம் இளையராஜா,...
செஞ்சுரி அடித்தும், இலக்கை நோக்கிப் போராடும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் … நூறாவது...
திருமண்டங்குடி, மார்ச். 09 -
கும்பகோணம் அருகேவுள்ள திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை இருந்தது. அதில் தங்கள் நிலத்தில் விளைந்த கரும்பகளை இவ்வாலயத்திற்கு வழங்கி வந்த நிலையில், அவ்விவசாயிகளின் கரும்புகளுக்கு ரூ. நூறு கோடியிலான நிலுவைத் தொகையை வழங்காமலும், மேலும், பல்வேறு வங்கிகளில் அவ்விவசாயிகள் பெயரில் சுமார் ரூ....
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி : ஐநூறுக்கும்...
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.
மீஞ்சூர், ஆக. 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் தமிழகத்தின்...






















