Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற வைகாசி திருத்தேரோட்டம் …

மீஞ்சூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…. திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளின் வைகாசி தேரோடும் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்...

நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த  100 ஆண்டுகளுக்கும்  மேலாக  நடைபெற்று வரும்  அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான           முத்துப் பல்லக்கு திருவிழா  தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து  15  அலங்கரிக்கப்பட்ட ...

கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழாவினை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழா, பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது, அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை...

வைகாசி பிரமோற்சவத்தின் 7 ஆம் நாள் விழாவாக காஞ்சி வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்ட வீதிவுலா …

காஞ்சிபுரம், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாளானயின்று, முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கியது. அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயர திருத்தேரில்...

25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் முறைப்படி அடியாமங்கலம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற திரு நெறிய தீந்தமிழ்...

மயிலாடுதுறை,மே. 26 – தம்பட்டம்செய்திகளுக்காக சந்திரசேகர்... தமிழ் முறைப்படி, தமிழில் மந்திரங்கள் ஓதி அடியாமங்கலம் கிராமத்தில செல்வ விநாயகர் ஆலயத்தில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருநெறிய தீந்தமிழ் திருக்குட நண்ணீராட்டு பெருவிழா எனப்படும் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். https://youtu.be/__ZGwMOvMVw மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது. அடியாமங்கலம் கிராமம். இங்கு பழமையான...

தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...

பீசா மற்றும் பர்க்கர் உணவுகளை விரும்பும் தற்போதைய தலைமுறைக்கு 80 மற்றும் 90 களில் பிரபலமான தின் பண்டங்களை...

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... பீஸா பர்க்கர் என்ற போன்ற உணவு வகைகளை விரும்பும் தற்போதை தலைமுறையினரை நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கும் முயற்சியாக 1980, 1990  காலகட்டத்தில் தின்பண்டங்களாக இருந்த ஜவ்வு மிட்டாய், எள்ளு உருண்டை, தேன் மிட்டாய், பொரி உருண்டை போன்ற தின்பண்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களை...

விஷ்ணுபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மகா மாரியம்மன் மற்றும் மகா காளியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …

குடவாசல், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகமாகும் மேலும் அச் சிறப்பு மிக்க கோவிலின்...

தங்க யானை வாகனத்தின் மீதேறி பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் … வழிநெடுகில் காத்திருந்து...

காஞ்சிபுரம், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் மாலை இன்று தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS