Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்த நன்னிலம் காவல்துறையினர்…

நன்னிலம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம் கடைத்தெரு பகுதியில் சிங்காரவேலு என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார்.. அவர் நடத்தும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக நன்னிலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன் அடிப்படையில்...

பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் புதுமையான முதியோர் பாதுகாப்பு திட்டம்…

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… குடும்பத்தில் உள்ள வாரிசுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில், மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் புதிய திட்டத்தினை மாவட்ட காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களின்...

பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் பேட்டி.

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வருகைதந்த தமிழ்மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர், சமீபத்திய மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு போன்ற மானாவாரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா...

மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீமயூரநாதர் ஆலயத்தில் நடைப்பெற்ற தெப்ப உற்சவ திருவிழா …

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெகுசிறப்பாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை...

சிங்காரம் தோப்பு கிராமத்தில் நடைப்பெற்ற 9 நவகாளிகளின் திருநடன வீதிவுலா …

கும்பகோணம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் மாநகரம்,  சிங்காரம் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளிகளின் திருநடன வீதி உலா வெகுச்சிற்பாக நடைபெற்றது. https://youtu.be/JeQ642zYviE சிங்காரத் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து...

துலுக்கப்பட்டி கிராமத்தில் நடைப்பெற்ற பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விழா : நுங்கு, கள் மற்றும் பதனீர் வைத்து...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், துலுக்கம்பட்டி கிராமத்தில் பனையேறிகள் பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக பனை தொழிலுக்கு பயன்படுத்திய உபகரணங்கள், கள் பதனீர், தூங்கு ஆகியவற்றை வைத்து படையலிட்டு வழிப்பட்டனர். பின்னர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கள் பருகி பனை படையல்...

தஞ்சை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் வயது மூப்பு காரணத்தினால் நேற்று காலமானார் …

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மறைமாவட்ட ஆயராக கடந்த 25 ஆண்டுகளாக தஞ்சை ஆயர் இல்லத்தில் பணியாற்றி  வந்தவரும் மேலும் கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக பாடுபட்டவருமான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நேற்று காலமானர். தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் பிறந்தவரான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1997...

மின் விளக்கு மற்றும் மிளிரும் அபாய விளக்குகள் இல்லாது 6 விபத்துக்களை ஏற்படுத்திய பேரவூரணி அறந்தாங்கி சாலையில் கட்டபட்டு...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு.... தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அறந்தாங்கி செல்லும் சாலையில் முனீஸ்வரன் நகர் என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிய உயர் மட்டப்பாலம் ரூபாய் 7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. அதற்காக பாலம் கட்டுமான பணி கடந்த சில...

திருவாரூர் தியகாராஜர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில் சிறப்பாக தூய்மைப் பணி செய்த நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் : அசைவ...

திருவாரூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் .. திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் தெப்பத் திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனியார் அமைப்பு சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. https://youtu.be/Ch2CQgInZ8M திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர்...

மைனர் பெண்ணிற்கு நடைப்பெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய கும்பகோணம் காவல் துறையினரால் பரபரப்பு …

கும்பகோணம், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் 17 வயது பெண்ணிற்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அத்திருமண மண்டப வளாகத்தில் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS