செல்போன் விற்பனைக் கடையின் கதவை உடைத்து ரூ. 1.20 இலட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை : நாகை தனிப்படை...
நாகப்பட்டிணம், மார்ச். 19 -
நாகப்பட்டிணம் நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். மேலும் இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு விற்பனையை முடித்து விட்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு...
நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அதிகாலையிலேயே களத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் …
திருவாரூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியின் வேட்பாளர் டாக்டர் சுஜித் சங்கருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலை கிராமத்தில் அதிகாலை 7...
பாமக 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி-வன்னியர் சங்க தலைவர் பேட்டி
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில், காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க தலைவருமான வி.ஜி.கே.மணிகண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாக தங்களை கூறிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாசும், அன்புமணியும் அடிமைப்படுத்த நினைக்கின்றனர். காடுவெட்டி குரு மீது தேசிய...
இந்து மதத்தை அவமதிக்கும் திமுவிற்கும் இந்தி கூட்டணிக்கும் தாய்மார்களும், சகோதரிகளும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் : திருவாரூரில்...
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ்கோவிந்த்தை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துக் கொண்டு சிறப்புiரையாற்றினார்.
https://youtu.be/CAIHENslnj0
அப்போது பேசிய அவர், தமிழ்மொழி...

















