Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.10.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நடைப்பெற்ற துவக்க விழா : அடிக்கல் எடுத்துக் கொடுத்து பணியினை...

ஓசூர், பிப்ரவரி. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி .... கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் அடுத்துள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தது. இந்நிலையில் அப்பாலத்தினை மறுசீரமைப்பு செய்திடவும், மேலும் இருவழிச்சாலை அமைத்திடவும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10...

ஓசாபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகா கணபதி தேவதை பிராணாப் பிரதிஷ்டை திருவிழா...

கிருஷ்ணகிரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ... கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேவுள்ள ஓசாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகாகணபதி தேவதை பிராணப் பிரதிஷ்டை திருவிழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து தங்கள்...

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் : மாவட்ட ஆட்சியர்...

கிருஷ்ணகிரி, ஆக. 05 – கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மூவலூர் இராமிர்தம் அம்மையார் உயர் கல்வித்திட்டம், புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெறும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைப்பெற்றது....

பாலாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் : ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்

செங்கல்பட்டு, டிச. 10 - சென்னையையும் தென் மாவட்டங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய நெடுஞ்சாலையாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தமிழகத்தின் வணிக போக்குவரத்திற்கும் பெரும் பங்காற்றி வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று...

கிருஷ்ணகிரி : உயிர் பயத்தோடு சாலையை கடக்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் : பாதுகாப்பு ஏற்படுத்தித் தர பல்வேறு...

கிருஷ்ணகிரி, நவ. 17 – உயிரை கையில் பிடித்துக்கொண்டு தினம் தினம் பயத்துடன் சாகச பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு கட்டங்களாக மாவட்ட மற்றும் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னும் அதுக் குறித்து கவலைப் படாமல் செயல்படுகிறதோ எனும் அச்சத்துடனும், பல்வேறு கேள்விகளோடும்...

காஞ்சிபுரம்: முத்தியால் பேட்டை ஊராட்சியை மாநகராட்சியோடு இணைப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் – கிராம மக்கள் மாவட்ட...

காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இனைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம்  கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.  காஞ்சிபுரம், செப். 6 - காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சியை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு, அரசு விலக்கு அளிக்க வேண்டும் என, ஏராளமான...

கிருஷ்ணகிரி பத்திரிக்கையாளர்கள் சார்பில் ரூ. 25 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை முதலமைச்சரிடம் வழங்கினார்கள்

கிருஷ்ணகிரி, ஆக 5 – கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சார்பில் இன்று தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அதன் தலைவர் எஸ்.கே. ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் சி.முருகேசன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி நிவாரண நிதிக்காக ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்கள். அதனைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் பத்திரிக்கை...

கிருஷ்ணகிரியில் 21 நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து பெரு நிறுவனங்களின் பொறுப்புணர்வு நிதியிலிருந்து கொரோனா நிவாரண நிதி வழங்கினர்

கிருஷ்ணகிரி, ஆக 4 – கிருஷ்ணகிரியில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டாடா எலக்ட்டரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஓலா எலக்ட்ரிக் இந்தியா நிறுவனம், டைடன் நிறுவனம், கேட்டர்பில்லர் இந்தியா நிறுவனம், பைவிலி டிரானஸ் போர்ட், ரெயில் டெக்னாலஜிஸ், மைலான் ஆய்வக நிறுவனம், செய்யாறு SEZ...

பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பு- 18வது நாளாக பெருமாள் சிலை நிறுத்தம்

சூளகிரி: திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டனர். வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, ஜனவரி மாதம்...

ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலையில், மனைவியின் கள்ளக்காதலன் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர்- சர்ஜாபுரம் ரோட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் லே அவுட் பகுதி பக்கமுள்ள தோப்பில், எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS