அதிகாரிகளை கண்டித்து திடீரென தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர் … அதிமுக திமுக கவுன்சிலர்கள்...
ஓசூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கிருஷ்ணகிரி செய்தியாளர் கருமலை தம்பி
ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஓசூர் மாநகராட்சியில் கருணாநிதிக்கு சிலை வைப்பது போல எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு...
பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பு- 18வது நாளாக பெருமாள் சிலை நிறுத்தம்
சூளகிரி:
திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டனர்.
வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, ஜனவரி மாதம்...
கிருஷ்ணகிரி : உயிர் பயத்தோடு சாலையை கடக்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் : பாதுகாப்பு ஏற்படுத்தித் தர பல்வேறு...
கிருஷ்ணகிரி, நவ. 17 –
உயிரை கையில் பிடித்துக்கொண்டு தினம் தினம் பயத்துடன் சாகச பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு கட்டங்களாக மாவட்ட மற்றும் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னும் அதுக் குறித்து கவலைப் படாமல் செயல்படுகிறதோ எனும் அச்சத்துடனும், பல்வேறு கேள்விகளோடும்...
ஓசூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 22.35 கோடி மதிப்பில் திட்டப் பணி தொடக்கம் : பிரதமர் காணொளி...
கிருஷ்ணகிரி, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி …
பாரதப் பிரதமர் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடி செலவில் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி, கோமதிநகர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
https://youtu.be/VBhzTl8HShE
அதன் ஒரு பகுதியாக...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் : மாவட்ட ஆட்சியர்...
கிருஷ்ணகிரி, ஆக. 05 –
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மூவலூர் இராமிர்தம் அம்மையார் உயர் கல்வித்திட்டம், புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெறும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைப்பெற்றது....
ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலையில், மனைவியின் கள்ளக்காதலன் கைது
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர்- சர்ஜாபுரம் ரோட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் லே அவுட் பகுதி பக்கமுள்ள தோப்பில், எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி...
கிருஷ்ணகிரி அருகே லாரி மீது பைக் மோதி விபத்து-2 வாலிபர்கள் பலி
கிருஷ்ணகிரி:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குமரேசன்(30), அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யர்(35), கோவிந்தராஜ்(45) ஆகியோர், ஒரு லாரியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஒரப்பம் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்துள்ளனர்....
கிருஷ்ணகிரி பத்திரிக்கையாளர்கள் சார்பில் ரூ. 25 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை முதலமைச்சரிடம் வழங்கினார்கள்
கிருஷ்ணகிரி, ஆக 5 –
கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சார்பில் இன்று தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அதன் தலைவர் எஸ்.கே. ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் சி.முருகேசன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி நிவாரண நிதிக்காக ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்கள். அதனைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் பத்திரிக்கை...
ஓசாபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகா கணபதி தேவதை பிராணாப் பிரதிஷ்டை திருவிழா...
கிருஷ்ணகிரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேவுள்ள ஓசாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகாகணபதி தேவதை பிராணப் பிரதிஷ்டை திருவிழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து தங்கள்...
பாலாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் : ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்
செங்கல்பட்டு, டிச. 10 -
சென்னையையும் தென் மாவட்டங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய நெடுஞ்சாலையாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தமிழகத்தின் வணிக போக்குவரத்திற்கும் பெரும் பங்காற்றி வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று...