திருவலஞ்சுழியில் நடைப்பெற்ற 100 குடும்பங்களுக்கு ரூ. 100 லட்சம் மதிப்பீலான கறவை மாடு கடன் வழங்கல் விழா …...
கும்பகோணம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவலஞ்சுழியில் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா ... 100 நபர்களுக்கு 100 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான கடன் வழங்கல் மற்றும்...
இந்து மக்கள் கட்சியின் 29 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற அக்கட்சியின் செயற்குழு...
கும்பகோணம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் மாநகரில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன்சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் 29 வது ஆண்டு துவக்க விழா மற்றும் மாநில செயற்குகுழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/DVbF53pFsuo
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில்...
திருபுவனத்தில் நடைப்பெற்ற ரூ.31.7624 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 170 குடும்பங்களுக்கு இலவச...
கும்பகோணம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
ரூ.31.7624 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் புறம்போக்கு நிலத்தில் சுமார் நூற்றாண்டுகளை தாண்டி அப்பகுதியில் வாழ்ந்து வந்த 170 குடும்பங்குளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா கும்பகோணம் அருகேவுள்ள திருபுவனத்தில் நடைப்பெற்றது.
https://youtu.be/kRTkC5esOUw
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்...
வி.சி.க. சார்பில் கும்பகோணம் மாநகர காந்திப் பூங்கா முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், பிப். 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
புதுக்கோட்டை அருகே கடந்த பிப் 14 ஆம் தேது வி.சி.க. சார்பில் நடைப்பெற்ற போராட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் விசிக வைச் சார்ந்த மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் அப்பெண்...
கும்பகோணம் மாநகரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி...
மோடி தலைமையிலான ஒன்றிய அரசைக் கண்டித்து கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் …...
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணத்தில் சி.ஐ.டி.யு சார்பில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் ஈடுப்பட்ட 250 க்கும் மேற்பட்டவர்களை...
மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணிசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் நடைப்பெற்ற கொடியேற்றத்துடன் தொடங்கிய பெருவிழா...
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு, நேற்று கும்பகோணம் மாநகரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசக்ரபாணிசுவாமி, ஆதி வராகப் பெருமாள், ராஜகோபால சுவாமி ஆகிய மூன்று திருக்கோயில்களில் கொடியேற்றத்துடன் இவ்வாண்டிற்கான விழா தொடங்கியது.
https://youtu.be/h0QVKMou7Eo
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் ஆண்டு...
மிகவும் பிரசித்துப் பெற்ற கும்பகோணம் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது … திரளான பக்தர்கள் பங்கேற்பு …
கும்பகோணம், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
மிகவும் பிரசித்துப் பெற்ற கும்பகோணம் மாசிமகப் பெருவிழா காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
https://youtu.be/2w8ZY1QhAjA
தஞ்சாவூர்...
திருவாய்பாடி அரசு பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு : தலை...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் தமிழரசன் (37). இவர் திருவாய்ப்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு...
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...
























