கும்பகோணம் : அரசு மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியமே 3 நாள் பெண் குழந்தை உயிரிழப்பிற்கு காரணம்...
கும்பகோணம், டிச. 17 –
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த தாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார். குழந்தையின் இறப்புக் குறித்து நியாயம் வேண்டியும், அலட்சியமாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது...
மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் காரசார விவாதம் : முதன்முறையாக திரளான இளைஞர்கள் பங்கேற்பு !
மீஞ்சூர், மே. 01 -
தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டங்களில் ...
பொதுமக்களின் தாகம் தீர்க்க தஞ்சையில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் …
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் சார்பில் இன்று முதல் கோடை காலம் முடியும் வரை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் ஆணையிட்டு இருந்தார்.
அதன்படி...
கும்பகோணம்: மர்மநபர்களால் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் வெட்டிக்கொலை
கும்பகோணம், மே. 31 -
கும்பகோணம் மேலக்காவேரி பகுதி பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினகரன் (எ) தினேஷ் (28). இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி செல்வகுமாரி என்ற மனைவி உள்ளார்.
https://youtu.be/4Pw2NLlcjfU
இந்நிலையில் மாலை 5 மணி அளவில் ...
காஞ்சிபுரம்: உயிருக்கு போராடிய நாயை குளத்தில் இருந்து மீட்ட தீயணைப்பு துறையினருக்கு மக்கள் பாராட்டு !
காஞ்சிபுரத்தில் குளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
காஞ்சிபுரம் , செப் . 18 -
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட ஒ.பி குளம் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஒக்க பிறந்தான் குளம். இக்குளத்தில் இன்று பிற்பகல் நாய்...
தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து, திருவாரூர் இரயில் நிலையம் முன்பு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற...
திருவாரூர், ஏப். 12 -
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும், அவ்வார்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் மேலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக...
மாசிமகா பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் தீபக் ஜேக்கப் ..
தஞ்சாவூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இன்று மாசிமக திருவிழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்திரவிட்டுள்ளார்.
திருமுல்லைவாயில்: ஒன்றரைக் கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
திருமுல்லைவாயல் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை கிலோ கஞ்சாவை கடத்திய இருவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற் கொண்டனர்.
திருமுல்லைவாயில், செப். 26 -
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட அண்ணனூர் ரயில் நிலையம் அருகே உதவி ஆய்வாளர் சத்தியநாராயணன் ரோந்து...
டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...
மன்னார்குடி, டிச.15 -
நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற கணிதமேதை இராமானுஜர் விருது வழங்கும் விழா மற்றும் 19 வது சர்வதேச...
கும்பகோணம், டிச. 23 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில், தேசிய கணித தினத்தை முன்னிட்டு, 19 வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ராமானுஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/Y4e96bgrZCU
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணித மேதை ராமானுஜர் 136...























