Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போரூரில், எமதர்மர் வேடமணிந்து.. பாசக்கயிற்றை வீசி.. ஹெல்மெட் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்கள்...

போரூர். ஏப். 22 - போரூரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது எமதர்மர் வேடமணிந்து பாச கயிற்றை வீசி செல்பி எடுத்து போக்குவரத்து போலீசார்  ஏற்படுத்திய நூதன விழிப்புணர்வு பிரச்சாரம். பொதுமக்களை பலரின் கவனத்தை ஈர்த்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து பயணம் செய்ய...

நாச்சியார்கோவிலில் நாம்தமிழர்கட்சி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் !

கும்பகோணம், ஏப். 22 - கும்பகோணம் அருகேவுள்ள நாச்சியார்கோவிலில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரிவுயர்வையும், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் வெட்டை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/J_pa7_8UN9w நாடு முழுவதும் பெட்ரோல் டீசல்...

கொடியேற்றத்துடன் தொடங்கிய பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 507ஆம் ஆண்டு பெருவிழா ..

பொன்னேரி, ஏப். 22 - திருவள்ளூர் மாவட்டம். பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 507ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை பெசன்ட் நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் அதிபர் மற்றும் பங்குதந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் அன்னை மரியாள் நம்பிக்கை மாதிரி என்ற மையக்கருத்துடன்...

பொன்னேரியில் அனைத்து மின் ஊழியர்கள் சார்பில் நடைப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ..

பொன்னேரி, ஏப். 22 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரி அனைத்து மின் ஊழியர்கள் சார்பில் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற 3 தாலூக்காவிற்கு உட்பட்ட திமுக கட்சியின் மாநகராட்சி மற்றும் பேரூர் வார்டு உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம்...

கும்பகோணம், ஏப். 22 - கும்பகோணத்தில் திமுகவின் 15 வது பொதுத்தேர்தல் ஏப்ரல் 22 தேதி முதல் 28 தேதி வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு 3 தாலுகாவிற்கு உட்பட்ட மாநகராட்சி, பேரூர் வார்டு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/UksiWJWMCKQ மேலும் அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளுக்கு ஏப்ரல் 29,30,...

கோவூரில் நடைப்பெற்ற பிஜேபி பிரமுகர் இல்லத்திருமண நிகழ்ச்சி : மணமக்களுக்கு மஞ்சதூள் பரிசளித்து வாழ்த்திய தமிழக மாநிலத்தலைவர்...

சென்னை, ஏப். 21 - சென்னை அடுத்த கோவூரில் பாரதிய ஜனதா கட்சியின்  தென்சென்னை மாவட்ட செயலாளர் லலிதா மகள் கிருத்திகா -ராகேஷ் திருமணம் இன்று  தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. https://youtu.be/pIsQ_U6649A இதில் சிறப்பு விருந்தினராக திருமண விழாவில் பங்கேற்ற பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தி...

திருவள்ளூர் : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, நடைப்பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி..

திருவள்ளூர், ஏப். 21 – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தமிழ் வளர்ச்சித்துறை துறையின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்கிடையேயான பேச்சப்போட்டிகள் கடந்த ஏப் 19 ஆம் தேதி நடைப்பெற்றது. இப்போட்டியில் கலந்துக்கொள்ள மாவட்டத்திலுள்ள 22 பள்ளிகளில் இருந்து...

கோயம்பேடு காவல்நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனை : காரில் கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவுடன்...

கோயம்பேடு, ஏப். 21 - சென்னை, கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனையை தடுக்க காவல்துறையினர்  தனிப்படை அமைத்து இரவு பகலாக கஞ்சா வேட்டையை கண்காணித்து வருகின்றனர்.  சிறையில் இருந்து வெளியே வந்து மறுபடியும் கஞ்சா விற்பனை செய்யும்  பழைய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இதனையடுத்து முக்கிய...

கோடைக்கால தாகம் தீர்க்க நடிகர் கருத்து காமராஜ் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல் : மக்கள் பயன்பாட்டிற்கு...

சென்னை, ஏப். 21 - கோடைகாலத்தில்  மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் பயன்படும் வகையில், சமூக ஆர்வலரும், நடிகருமான கருத்து காமராஜ் ஏற்பாட்டில் வளசரவாக்கத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. https://youtu.be/2X86Cqw-f9M அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாரக பங்கேற்ற வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆபிரகாம்...

அய்யம்பேட்டை அருகே செங்கல் சூளைக்கு மண் எடுத்தவர் வெட்டிக்கொலை : கபிஸ்தலம் காவல் நிலைய போலீசார் விசாரணை...

கும்பகோணம், ஏப். 20 - பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அடுத்துள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (70). அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளது. ரமேஷ் தற்போது பசுபதிகோயிலில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பிச்சை பிள்ளை தனது செங்கல் சூளைக்கு,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS