நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கிட வேண்டும் : மத்திய மாநில அரசுகளுக்கு நம்மாழ்வார்...
தஞ்சாவூர், ஏப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் இயற்கை பொருட்களின் விதை கண்காட்சி தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில்...
மண்ணின் வளத்திற்கு உரமாக பயன்படும் பசுந்தால் பயிர் : ஓலயகுன்னம் கிராம உழவர் வயல் வெளிப் பள்ளியில்...
மதுக்கூர், ஜன. 09 -
மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும் பசுந்தாள் உர பயிர் குறித்து, ஓலய குன்னம் கிராமத்தில் நேற்று வேளாண் உதவி இயக்குநரின் நேரடி பயிற்சி உழவர் வயல்வெளிப் பள்ளியில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு நீர்வளம் மற்றும் நிலவளம் திட்டத்தின் கீழ், நேற்று ஒலயகுன்னம் கிராமத்தில்,...
தாமதமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கிய தனியார் காப்பீடு நிறுவனம் : மாநில வளர்ச்சி நிதிக்கு...
திருவாரூர், செப். 18 -
இரண்டு விவசாயிகளுக்கு காலதாமதமாக பயிர் இழப்பீடு வழங்கிய தனியார் காப்பீடு நிறுவனத்தை, மாநில வளர்ச்சி நிதிக்கு ரூ.2 லட்சம் செலுத்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
https://youtu.be/5Z3ARCuEYJ4
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர் பகுதியில் வசித்துவருபவர் வெங்கடாசலம் மேலும் இவருக்கு நடராஜன் மற்றும்...
சேலம்: ஆனைமடுவு நீர் தேக்கத்திலிருந்து நீர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
சென்னை, செப் . 15 –
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனை மடுவு நீர் தேக்கத்தில் இருந்து அணை கால்வாய் பாசனப் பகுதிகளிலும், ஆற்றுப் பாசனப் பகுதிகளிலும், குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், நிலத்தடிநீர்மட்டம் உயர்வதற்கும், ஆற்றுப் பாசனபகுதிகளுக்கு இன்று முதல் 12...
சன்னாபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு நெல் மூட்டைகள் சேதம் விவகாரம் … காரணமான அலுவலர்கள்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கில் சமீபத்திய மழையால் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன அதற்கு காரணமான அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
https://youtu.be/J-JdXed4JMM
கும்பகோணம் அருகே...
ரூ. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் பறிமுதல் மற்றும் கடத்தலில் ஈடுப்பட்ட 11 ஆயிரத்திற்கும்...
திருவாரூர், செப். 22 -
குடவாசலில் இன்று கூட்டுறவு தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் ரேஷன் பொருள் கடத்தல் சம்பந்தமாக இதுவரை 11 ஆயிரத்து எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், மேலும் ரூ. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல்...
நடப்பாண்டு பருவத்திற்கான நெல் உற்பத்தி தஞ்சாவூரில் கடுமையாக பாதிப்பு : குருவை சம்பா சாகுபடியில் 5 லட்சத்து 6280...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த...
மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா ..
மதுக்கூர், ஜன. 24 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சியில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவ்வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள பத்து ஊராட்சிகளில்...
திருவாரூர் : விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகளை அழிக்கும் காட்டுப் பன்றிகள் … விவசாயிகள் புகார் அளித்தும்...
திருவாரூர், மே. 30 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வீரமங்கலம் என்ற பகுதியில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.. என்றும், விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகள் அழித்து விடுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
https://youtu.be/H8arT1NiFPQ
மேலும் இதுக் குறித்து அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும்...
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாண்டிச்சேரியில் போக்குவரத்தை முடக்கி விட்ட மறியல் போராட்டம்… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி...
பாண்டிச்சேரி, பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் ..
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி...
























