கரும்பு விவசாயிகளின் 21 வது நாளாக நடைப்பெறும் காத்திருப்பு போராட்டம் : தமிழ் தேசிய பேரியிக்கத் தலைவரும்,...
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.100 கோடியையும், பல்வேறு விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் ரூ.300 கோடியை இந்த ஆலை கடனாக பெற்று இருந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு...
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2000 ஏக்கர் குருவை சாகுபடி பாதிப்பு : மன...
திருவாரூர், ஆக. 30 -
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்ட முழுவதும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்யப்படிருந்த அறுவடைக்கும் தயரான நிலையில் இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகிவுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள்...
சாக்கோட்டையில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்கு சாக்கோட்டை உழவர் நிலையம் சார்பில் நடைப்பெற்ற பயிற்சி ..
சாக்கோட்டை, டிச. 22 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சாக்கோட்டையில் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் உழவர் குடும்ப அமைப்பாளர்களுக்குபயிற்சி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உழவர் விவாத குழு அமைப்பாளர் தலைவர் ராம தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இப்பயிற்சியில் பங்கேற்ற வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி...
நன்னிலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பத்து நிமிடத்திற்கு மேல் பெய்த மிதமான மழை : எள் மற்றும் உளுந்து...
நன்னிலம், ஏப். 02 -
திருவாரூர் மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பத்து நிமிடத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது.
இதன் காரணமாக அப்குதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி...
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …
திருவள்ளூர், மார்ச். 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு ..
திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....
கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை நடைப்பெறயிருக்கும் கிராம மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான அங்கக வேளாண்மையில் திறன்...
தஞ்சாவூர், ஆக. 24 –
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை தஞ்சாவூர் கிராம இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு நாளை ஆக 25 ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு அங்கக வேளாண்மை பற்றிய இப்பயிற்சி வகுப்பு கும்பகோணம் உதவி இயக்குநர்...
பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : வேல்முருகன் மற்றும் 200 க்கும் மேற்பட்ட...
காஞ்சிபுரம், மார்ச். 09 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலம் தடுப்பணை கட்டுவதை கண்டித்து. பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.நடைப்பெற்றது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் விவசாயி சங்க...
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 9 வது ஆண்டு நினைவேந்தல் … சிறப்பு தபால் தலை வெளியிட...
கும்பகோணம், டிச. 29 -
கும்பகோணம் அருகே ஏரகரம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து நம்மாழ்வார் நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசு...
குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
திருவாரூர், ஆக. 25 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து...
நல்லேர் பூட்டி நெல், எள் மற்றும் உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை பயிரிட்டு தமிழ் திருநாளை க் கொண்டாடிய பனையூர்...
தஞ்சாவூர், ஏப். 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பனையூர் கிராமத்தில் விவசாயிகள் வயலில் நல்லேர் பூட்டி, நெல், எள். உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை தூவி சூரிய பகவானை வழிபட்டு இந்த ஆண்டிற்கான வேளாண் பணிகளை துவங்கினார்கள்.
https://youtu.be/XIjiUMR17s4
ஒவ்வொரு ஆண்டும். சித்திரை முதல் நாள்...






















