மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு வேளாண் மேலாண்மை குழுக்கூட்டம் : கிராம முன்னேற்றத்திற்கான...
மதுக்கூர், மே. 10 -
இன்று மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு உட்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது.
இக் கூட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள மதுக்கூர்...
திருஆரூரான் சர்க்கரை ஆலையை கரும்பு விவசாயிகளே கைபற்றும் நிலை வரும் : பி. ஆர். பாண்டியன்
பாபநாசம், ஏப். 04 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, வண்டி வாடகை, உள்பட 112 கோடி நிலுவை தொகை வழங்க...
மதுக்கூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...
மதுக்கூர், ஜூலை. 20 -
மதுக்கூர் வட்டாரத்தில் நேற்று மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதிக்கு உட்பட்ட மதுக்கூர் வடக்கு மோகூர் அண்டமி காடந்தங்குடி விக்ரமம் மற்றும் வாடியகாடு கிராமங்களை சேர்ந்த உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குறுவை விவசாயிகளுக்கு அவர்களின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில்...
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிக்கு கண்ணீர் அஞ்சலி : பெரியபாளையம் சரக விவசாயிகள்...
பெரியபாளையம், பிப். 26 –
திருவள்ளூர் மாவட்டம் , பெரியபாளையம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போராட்டத்தை தடுக்க நினைக்கும் ஆளும் அரசு...
பாபநாசத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் : மூன்று துறைகளை...
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விவசாயத்துக்கு தேவையான நேரத்தில் உதவி செய்யாத வருவாய் துறை வேளாண்மைத் துறை நீர்வளத்துறை மின்சார வாரியம் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
https://youtu.be/Npu6FvMKM4Q
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் வட்டாட்சியர்...
திரவ உயிர் உரங்கள் மண்ணுக்கு கிடைத்த வரங்கள்… வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி …
மதுக்கூர், ஜூலை. 24 -
மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் இயற்கையாகவே தழைச்சத்து 25 சதத்திற்கு மிக குறைவாகவும், மணி சத்து மிக அதிக அளவிலாக 90 சதத்திற்கு மேலும், சாம்பல் சத்து 50 சத அளவிலும் உள்ளது.
விவசாயிகள் தங்கள்...
வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் .. மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி
புதுக்கோட்டை, ஆக. 03 -
மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தில் முன் பட்ட குருவை அறுவடை முடிந்துள்ள வயல்களில் விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் பகுதிகளை சேர்ந்த வாத்து வளர்ப்பவர்கள் 30 நாள் வாத்து குஞ்சுகளுடன் வாத்து வளர்க்க அனுமதிக்கும் விவசாயிகளின் வயலில் முகாமிட்டுள்ளனர்.
https://youtu.be/1gd7PxBgIB0
மெசின் அறுவடை முடிந்த நெல் வயலில்...
திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை நிர்ணயக் குளறுபடி : விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ...
கும்பகோணம், ஜூன். 23 -
கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி நிலவுவதால் அதனை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் அதனால் திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
https://youtu.be/2UBW9g6h7ls
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்...
பாபநாசம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக எழுந்த புகாரால் பொது மக்கள் பீதி … உடனடி ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர்…
பாபநாசம், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்களால் பீதியில் பொதுமக்கள்.. வயல், வறப்புகள் மற்றும் வாய்க்கால்களில் இறங்கி, சோதனையில் ஈடுபடும் வனத்துறை அதிகாரிகள்..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் சில தினங்களாக சிறுத்தைகள் நடமாடுவதாக தகவல்கள் எழுந்த வண்ணம்...
3 வது நாளாக தொடரும் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து நடைப்பெறும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்
கும்பகோணம், டிச. 02 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு 3வது நாளாக கரும்பு விவசாயிகள் நூதன முறையில் கழுத்தில் தூக்கு கயிறு போட்டு கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/kckB500ANMY
திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலையின் முன்பாக விவசாயிகள் 5அம்ச கோரிக்கைகளை ...






















