ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு? என்பதை இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தெரிவிக்கிறேன்.

கடந்த தேர்தலில் என்ன முடிவு வந்ததோ? அதுபோல் தான் இந்த முறையும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.

இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here