காதலித்து கைவிட நினைத்த காதலன் வீட்டிற்கு முன்பு தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட காதலி …. காதலன் வினோத்தை பெரம்பூர்...
மயிலாடுதுறை, பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காதலன்...
வெகுச் சிறப்பாக குத்தாலம் நகரில் நடைப்பெற்ற கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா …
குத்தாலம், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/M4tlQezqiGY
அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதி செம்மல் உரையரசி வைஜெயந்தி இராஜன் ஆகிழோர் பங்கேற்று கம்பர்...
சீழ்காழியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 3 ஆயிரம் பேர் அதிமுக வில் இணையும் மிகப் பிரமாண்ட விழா...
மயிலாடுதுறை, பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ....
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி முன்னிலையில் சிறுபான்மையினர் உட்பட 3000 பேர் மாற்று கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க வில் இணையும் விழா நடைப்பெற்றது.
முன்னாள் அமைச்சர்...
குத்தாலத்தில் நடைப்பெற்ற அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையின் 30 ஆம் ஆண்டு விழா … சூராக்கள்...
மயிலாடுதுறை, பிப். 18 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் 30 ஆம் ஆண்டு விழா ஜாமி ஆ மஸ்ஜித் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முஹையதீன்...
கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுங்கள் … வாசகர் குரல்
மயிலாடுதுறை, பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக வாசகர் சந்திரசேகர் ...
அவர்களின் போராட்டத்தின் ஒரு அங்கமாக இருப்பது, பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்...
மேலும் அவர்கள் விரும்புவதெல்லாம், பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான அவர்கள்...



















