மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...
நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர் …
மயிலாடுதுறை, மார்ச். 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், பிரபல திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான திருமதி குஷ்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை காசு என்று பேசி இருந்தார் அதற்கு கண்டனம்...
ரூ.8.42 கோடி மதிப்பீட்டில் சீர்கழியில் நடைப்பெற்று வரும் புதிய பேருந்து நிலையம் : முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட முன்னாள்...
மயிலாடுதுறை, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 8 கோடியே 42 லட்சம் செலவில் சீரமைத்து மேம்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
https://youtu.be/psd_7iwiZi8
அதற்காக பேருந்து நிலையத்தின் பழைய சிமென்ட்...
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் நடைப்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் …
மயிலாடுதுறை, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து வருவதாகவும், மேலும் அதனை தடுக்க வக்கற்ற தி.மு.க.விடியா அரசை கண்டிப்பதாக தெரிவித்து மாவட்டம் முழவதும் அ.தி.மு.க. சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, சீர்காழி,...
கடல் தாயை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள் நீங்கள் என்பது உண்மையென்றால் மீனவர்கள் யாரும் திமுக அதிமுக விற்கு வாக்களிக்க...
மயிலாடுதுதறை, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், கடலோர மக்கள் கடல் தாயை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பது உண்மை என்றால் மீனவர்கள் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போடக் கூடாது. என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
சீர்காழி...
திமுக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
மயிலாடுதுதறை, மார்ச். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், தமிழக இளைஞர்களின் அரசு பணி கனவை சிதைத்து எதிர்காலத்தை சீர்குலைக்கின்ற வகையில் தலை விரித்தாடும் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டன...
மயிலாடுதுறை மின்வாரிய பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பினர்…
மயிலாடுதுறை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மின்வாரிய பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மின்வாரிய திட்ட...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான பள்ளி சேர்க்கை பேரணி : மாவட்ட ஆட்சியர் பி.வி மகாபாரதி கொடியசைத்து தொடங்கி...
மியிலாடுதுறை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலை பள்ளியிலிருந்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மானவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கல்வி அதிகாரி பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து,...
சீர்காழியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான திறன் மேம்பாடு பயிற்சி : கேள்வி பதில் பாணியில் வினாத்தாள் வழங்கி திறன் சோதனை...
மயிலாடுதுறை, மார்ச். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை நீர்வள நிலவள நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் சிவசங்கரன், கனக.சரவணன்...
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த வெள்ளை மணல் மீனவக் கிராம...
மயிலாடுதுறை, மார்ச். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், வெள்ளை மணல் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளும், வீடு கட்ட அனுமதியும் வழங்காததால், அக்கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறங்களிக்க போவதாக தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனுவளித்தனர்.
https://youtu.be/VeAZpMoJfQs
மயிலாடுதுறை மாவட்டம்,...
























