இராமநாதபுரம் நகர சுகாதார நல மையத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், மகன் செல்வன்.வீ.விக்னஜித் வீர்-க்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர், இராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பா.குமரகுருபரன் ஆகியோர் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here