மீஞ்சூர் பேரூர் பகுதியில் நடைப்பெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா …
மீஞ்சூர், மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை திறப்பு விழா நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் நகர திமுகச் செயலாளர் காசு...
மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசன்..
தஞ்சாவூர் ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் மாத்தூர் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது திடீரென மாட்டு வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற...
வாக்கு கேட்க சென்ற காஞ்சிபுரம் பா.ம.க. வேட்பாளரை டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட சொன்ன கிராம மக்கள் : கடையை...
காஞ்சிபுரம், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
பாமக பெண் வேட்பாளரை சூழ்ந்து கொண்ட கிராம பெண்கள் எங்க பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுங்க என அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதில் திடீரென உணர்ச்சி வசப்பட்ட பெண் ஒருவர் நீங்கள் கடையை மூடினால்...
சி.பி.எம்.கட்சியில் இருந்து விலகி திருவாரூரில் அதிமுக வில் இணைந்த 11 குடும்ப உறுப்பினர்கள் …
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இரா காமராசர் வழிகாட்டுதலோடு திருவாரூர் தெற்கு ஒன்றியம் பி கே யு மணிகண்டன் முன்னிலையில் வடகரை ஊராட்சிப் பகுதியில் இருந்து சி.பி.எம் கட்சியில் இருந்து விலகி...
நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் : அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் .. வி.கே....
பட்டுக்கோட்டை, மார்ச். 20 -
தம்பட்டம் செய்திகளுக்க்காக செய்தியாளர் சாரு
பட்டுக்கோட்டை அருகே கடந்த புதன் கிழமையன்று நடைப்பெற்ற காதணி விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.கே. சசிகலா 2026 தேர்தலில் நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் என...
இந்தியாவிற்கு விடியல் கிடைத்திட வாக்களிப்பீர் கை சின்னத்திற்கு : திருவள்ளூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த்...
திருவள்ளூர், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் 2014, 2019 என 10 ஆண்டுகளாக இந்தியாவை...
மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் நிதி பங்கீட்டு குறைப்பு என்ற தண்டனையா … ரயில்வே காரிடார் திட்டத்தில் தமிழ்நாட்டை...
மயிலாடுதுறை, ஏப். 05 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு மோடி அரசாங்கம் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளதாக...
வாளி சின்னத்திற்கு பொதுமக்களிடம் பிச்சை ஓட்டுக் கேட்டு நடைப்பயணம் மேற்கொண்ட புதுச்சேரி நாடளுமன்ற சுயட்சை வேட்பாளர்
புதுச்சேரி, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
நடைபெற இருக்கின்ற 2024- ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மாஸ்கோ வாளி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாளி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று...
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து அரசியல் நடத்துவதாகவும், மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாஜக கெடுப்பதாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்...
திருவள்ளூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினரின் அராஜகம் குறித்து மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, மற்றும் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு...
மக்கள் மனதில் தாமரைச் சின்னம் வேரூன்றி நிற்கிறது அதனால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்...
புதுச்சேரி, மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் சென்னையில் இருந்து இன்று புதுச்சேரி திரும்பினார், அவருக்கு பாஜக தொண்டர்கள் கருவடிகுப்பம் பகுதியில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி பகுதியில்...






















