காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பளித்த தொண்டர்கள் …
காஞ்சிபுரம், மார்ச். 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) ஆறு சட்டமன்றத் தொகுதி தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.. இந்நிலையில் அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவராவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
https://youtu.be/s1NXYywME8Q
இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர்...
அனுமதியின்றி உண்ணாவிரத விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது : கும்பகோணம் நகர காவல்துறையினர் நடவடிக்கை …
கும்பகோணம், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி நடைப்பெற்ற அப்போராட்டத்தில் பங்குப் பெற்றவர்களை கைது செய்தனர்.
https://youtu.be/nRu_hYSq4Jc
தமிழகம்...
இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பியபடி வாக்கு சேகரிப்பில் இறங்கிய காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் …
காஞ்சிபுரம், மார்ச். 20 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பி உயர்த்தி நடந்து சென்றவாரு காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) திமுக வேட்பாளராக க.செல்வத்தை...
நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் : அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் .. வி.கே....
பட்டுக்கோட்டை, மார்ச். 20 -
தம்பட்டம் செய்திகளுக்க்காக செய்தியாளர் சாரு
பட்டுக்கோட்டை அருகே கடந்த புதன் கிழமையன்று நடைப்பெற்ற காதணி விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.கே. சசிகலா 2026 தேர்தலில் நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் என...
அனுமதியின்றி பொன்னேரியில் பாஜக சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் பணிமனை : தேர்தல் விதிமுறையை மீறியதால் தேர்தல் பறக்கும் படை...
பொன்னேரி, மார்ச். 20 -.
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் பாஜக தேர்தல் பணி மனை திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அத்தேர்தல் பணிமனையை அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான ரசக்கரவர்த்தி திறந்து வைத்து...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுத் தெரிவித்த சிவசேனா யூ.பி.டி … 2024 நாடாளு மன்றத்...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச்...
திமுகவில் இணைந்த முத்துப்பேட்டை பாஜக ஒன்றியச் செயலாளர் : திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் கட்சி சால்வையை...
திருவாரூர், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் இன்று முத்துப்பேட்டை பாஜக ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக கட்சி சால்வையைப் போர்த்தி அவரை கலைவாணன் வரவேற்றார்.
https://youtu.be/c-GPoJrRl9w
முத்துப்பேட்டை தாலுகா, இடும்பாவனம் பகுதியை சேர்ந்த முருகையன்...
சாலையில் அழுக்கு உடையுடனும் அடர்த்தியான முடிகளுடன் சுற்றித் திரிந்த மனநலம்பாதிப்புக்கு உள்ளான இளைஞர் : புதிய மனிதனாக்கிய தஞ்சாவூர்...
தஞ்சாவூர், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மனநலம் பாதிப்புக்கு உள்ளாகி சாலையில் ஜடா முடியுடன் சுற்றி திரிந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அழகுப் படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர்.
https://youtu.be/20XtDdVOfUs
திருப்பனந்தாள் பகுதியில் ஜடா முடியுடன் அழுக்கான ஆடையுடன் இளைஞர்...
முன்னாள் முதலமைச்சர் மீது மனநஷ்ட வழக்கு தொடரப்படும் : பாஜக புதுச்சேரி மாநிலத்தலைவர் செல்வகணபதி எச்சரிக்கை …
புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
பாஜக குறித்து தவறான தகவல்களை தெரிவித்து வரும், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எச்சரிக்கை விடுத்துள்ளார் புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின்...
பாஜக சார்பில் புவனகிரியில் நடைப்பெற்ற மக்கள் குறைக் கேட்கும் நிகழ்ச்சி : உணர்ச்சிப் பொங்க மேடையில் மோடி வாழ்கவென...
புவனகிரி, மார்ச். 16 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் பாரதி குமார்
கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பில் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சியடைந்த பாரதம் மோடியின் உத்திரவாதம் என்ற தலைப்பில் மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி பெட்டியில் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக...
























