இராமநாதபுரத்தில் புதியபேரூந்து நிலைய வளாகத்தில்,புதிய பேரூந்துகளை மக்கள்பயன் பாட்டிற்காக,போக்கு வரத்துத் துறையின் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கோட்ட மேலாளர் வி.சரவணன் உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here