இந்திய தேர்தல் ஆணையத்தின் 100 % வாக்கு பதிவை ஊக்கப்படுத்தும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  அவர்களை பணிகளில் ஈடுப்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் / தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைப்பெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் த.கெட்சி லீமா அமலினி உள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here