தஞ்சாவூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி, ஒம்பத்துவேலி, பழமார்நேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கன மழை பெய்தது.
சுமார் அரை மணி மணி நேரம் பெய்த மழையால் அப்பகுதியில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி ருகிறது. மேலும் இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.