பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விளக்கு பூஜை …
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை...
பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் மகாமகம் குளத்தில் அஸ்திரதேவருக்கு நடைப்பெற்ற தீர்த்தவாரி …
கும்பகோணம், ஏப். 04 -
பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரசுவாமி மற்றும் ஆதி கம்பட்ட விஸ்வநாதசுவாமி திருக்கோவில்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் மகாமககுளக்கரையில் எழுந்தருள, அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெற்றது,
மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து...
குடவாசல் : விஷ்ணுபுரத்தில் 57 வது ஆண்டு இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது..
திருவாரூர், ஜூலை. 14 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, விஷ்ணுபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமாதேவி ஸமேத அபீஷ்ட வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கடந்த 11 ஆம் தேதியன்று இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கான வருசை பொருட்கள் எடுத்து...
கும்பகோணம் : விஜயேந்திர படித்துறையில் காவிரி தண்ணீர் வந்ததைத் தொடர்ந்து மலர் தூவி விஜயேந்திர மடத்தினர் வரவேற்பு
கும்பகோணம், மே. 31 -
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல் ஜூன் 12ம் தேதியோ அல்லது அதன் பிறகோ தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால்,...
கும்பகோணம் காவிரியாற்று படித்துறையில், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைப்பெற்ற தைப்பூச தீர்த்தவாரி ..
கும்பகோணம், பிப். 04 -
கும்பகோணம் அருகே மிக பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு இன்று விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று,...
கூறைநாடு அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேகம்….
மயிலாடுதுறை, மே. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் வெகுசிறப்பாக நேற்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
கூறை நாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த...
கருவளர்சேரி ஸ்ரீலட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், பிப். 6 -
கும்பகோணம் அருகே உள்ள கருவளர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/c7eh-8tmwyY
கும்பகோணம் அருகேயுள்ள கருவளர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள...
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகேஸ்வரம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய நடைப்பெற்ற சிறப்பு அபிஷேக...
கும்பகோணம், பிப். 19 -
கும்பகோணம் மகாமகம் பெருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக...
கும்பகோணம் : திருச்சேறை ஸ்ரீசாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா … இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது …
கும்பகோணம், ஜன. 11 -
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/Ri8ySGaKrE4
கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில், 108...
பந்தநல்லூரில் நான்கு கோயில்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு : ஆக்கிரமிப்பு...
கும்பகோணம், ஏப். 22 -
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் உள்ள நான்கு கோயில்களின் நிலங்களை அனுமதியின்றி ஆக்கிரமித்து மண் எடுத்து செங்கல் காளவாய் அமைத்து நிலத்தைப் பாழ்படுத்தி இருப்பது குறித்து புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை...






















