திருவாரூர், ஜூலை. 13 –

தமிழ்நாடு அரசு அறிவிப்பின் படி 100% மானிய குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும் விழா திருவாரூர் ஒன்றியம், கல்யாணமகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவாரூர் ஒன்றிய திமுகச் செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமாகிய புலிவலம் A.தேவா பயனாளிகளுக்கு, தமிழ்நாடு அரசின் 100 சதவீம மானிய குருவை இடுப்பொருள் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில், மு. ஒன்றியகுழு உறுப்பினர் m.k.n. இக்பால், கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் வெங்கடாசஜலம், செயலாளர் குமார், கொட்டாரக்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here