பசும்பொன் திருமகனார் 114 வது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையை முன்னிட்டு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை, அக். 30 –
இன்று பசும்பொன் தேவரின் பிறந்தநாள் மற்றும் ஜெயந்தியாகும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பொன்மொழிகளை சுட்டிக்காட்டி அன்னாரை போற்றும் வகையில் அவர் வழங்கிவுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அளித்துள்ள வாழ்த்து செய்தி
நான் பேசுவது எழுதுவது சிந்திப்பது சேவை செய்வது...
பிரதமர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே மோடி அடிக்கடி ஆதரவுக் கேட்டு தமிழகம் வருகிறார் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை, மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
நரேந்திர மோடி பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவே தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு வருகிறார் எனவும் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்...
வீடுவீடாக சென்று அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் :...
திருவள்ளூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளரை வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் திமுக அரசின் குறைகளை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரிக்க வேண்டும் என திருவள்ளூர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை...
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை-சவரன் ரூ.25,528-க்கு விற்பனை
சென்னை:
சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்து 384 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து 14-ந் தேதி சவரன் ரூ.25 ஆயிரத்து 160 ஆனது.
அதன்பிறகு விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு...
வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு உரிமையோடு பெற பா.ஜ.க விற்கு வாக்களியுங்கள் : ஒரத்தநாட்டில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல்...
தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தமிழ்நாட்டிற்கு தேவையான வளர்ச்சித்திட்டங்களை உரிமையோடு பெற வேண்டுமெனில் பாஜவிற்கு வாக்களியுங்கள். என தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் வாக்களர்களிடம் முன் மொழிந்தார்.
தஞ்சாவூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு. முருகாணந்தத்தை ஆதிரித்து ஒரத்தநாடு அண்ணாசிலை...
என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சென்னைக்கு மாற்றம்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.
இதேபோல் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் 3 ஆண்டுகள் ஒரே...
மிகப்பெரிய மாலை அணிவித்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை வரவேற்ற வாலாஜபாத் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் …
காஞ்சிபுரம், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து உற்சாக வரவேற்பினை அக்கட்சியினர் அளித்தனர்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
தேர்தல் நாளன்று விரைந்து சென்று வாக்களியுங்கள் பொதுமக்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தல் …
தஞ்சாவூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்திஇயாளர் சாரு…
திமுகவிடம் பணபலம், அதிகார பலம் இருப்பதால் அவர்கள் கள்ள ஓட்டு போடுவார்கள்.எனவே பொதுமக்கள் தேர்தல் நாளன்று விரைந்து சென்று வாக்களிக்க வேண்டும் என தஞ்சையில் பிரேமலதா தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக...
ஓட்டுகளை பிரிக்க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தினகரன் தீவிரம்
சென்னை:
டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
தமிழகம் முழுவதும் தினகரன் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அ.தி.மு.க-தி.மு.க. தலைமையில் இரு அணி உருவாகி உள்ள நிலையில்...
சார்பதிவாளர் அலுவலகம் மார்ச் மாதம் முழுவதும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் … தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்...
சென்னை, மார்ச். 03 -
சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும். கடன் பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவினை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பர். தொழில் முனைவோரின் நிலையும் இதுவே. ஆனால்...



















